எனினும் காதல் என்ற பெயரில் இளைஞர்கள் புரியும் அட்டகாசத்தினால் கரையோரங்களுக்கு நிம்மதியாக பொழுதைக் கழிக்க வரும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகிறார்கள்.
வெள்ளவத்தை தமிழர்கள் பெருமளவாக வாழும் பகுதி. அங்கு அழகிய கரையோரங்கள் அப்பகுதி மக்களை ஆசுவாசப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
அம்மி மிதிக்கும் வயதில் விம்மி வெடித்தீர் கும்மி அடிக்கும் பருவத்தில்
குப்பி கடித்தீர்
கல்வி கற்கும் வயதில் சொல்லி அடித்தீர் செல்வி கலையும் பருவத்தில் வேள்வி வளர்த்தீர்
முத்தங்கள் தொடுக்கும் வயதில் யுத்தங்கள் தொடுத்தீர் அர்த்தங்கள் புரியும் பருவத்தில் அனர்த்தங்கள் தடுத்தீர் பெண்ணைக் காதலிப்பதே பேருவகை என அவன் நினைக்க மண்ணைக் காதலிக்கும் மகத்துவத்தை போதித்தீர் இடுப்புவலி அடுப்புவழி தொடரும்பழி அதுவே பெண்ணென அவன் நினைக்க கரும்புலி கருணைமொழி காக்கும்விழி அதுவே பெண்ணென நிரூபித்தீர் அடிமைப்பூ அழுமூஞ்சி அருளிக்கொட்டை அதுவே பெண்ணென அவன் நினைக்க விடுதலைப்புலி உரிமைக்குரல் சயனற்வில்லை அதுவே பெண்ணென சாதித்தீர் வெள்ளியும் செவ்வாயும் விரதமிருந்த பெண்டீர்-எமக்காய் கொள்ளியும் கொலையும் எடுத்தீரே எண்ணியும் வணங்கியும் உமைவாழ்த்துறோம் ஈழத்து நிலமெல்லாம் நீ பூவாய் மலரும் தாயகத்து தாயிடத்தே நீ சேயாய் வளரும்
அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின்போது இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்கான விசேட அரச உயர்மட்டக் குழு ஒன்று தனியாக ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்மூலம் இலங்கைக்கான நெருக்கடிகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் தி.மு.க.அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த தி.மு.க. ஆட்சியின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் சமயநல்லூர் செல்வராஜ்.
தென்பகுதியில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.இதேவேளை, நீரில் மூழ்கி நான்கு பேரும் மின்னல் தாக்குதலிற்கு இலக்காகி இருவரும் உயிரிழந்துள்ளதாக அந் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
58 வெடிகள் முழங்க சென்னையில் தமிழீழத் தேசியத் தலைவரின் 58வது பிறந்தநாள்
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 58வது பிறந்த நாளை சென்னையில் மாணவர்கள் சிலர் நள்ளிரவு 12:00 மணிக்கு கேக் வெட்டிக் கொண்டாட்டியுள்ளனர்.
அரசாங்கம் இழுத்தடித்தால் சர்வதேச ரீதியில் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து சாத்வீகப் போராட்டம்!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகளை முன்வைக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புதிய அரசியல் தந்திரோபாயங்களைக் கையாள உள்ளதாகவும், இதன் அடிப்படையில் இந்தியா,
இராணுவத்திலிருந்து 6 தமிழ் யுவதிகள் விலகியுள்ளனர்: இராணுவ பேச்சாளர்
கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட 109 தமிழ் யுவதிகளில் 6 பேர் சுய விருப்பத்தின்பேரில் விலகிச் சென்றுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கில் அதிகளவு படையினரை நிலைநிறுத்தியுள்ளதும் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் அவர்களின் தலையீடுகள் இருப்பதும் சர்வதேச அளவில் இலங்கைக்கு கடும் நெருக்கடியான விவகாரமாகி வருகிறது.
போர் முடிந்த பின்னர் கணிசமானளவு படையினரை வடக்கில் இருந்து குறைத்து விட்டதாக அரசாங்கம் சொல்லிக்கொள்ளும் அதேவேளை இனிமேலும் படைக்குறைப்பை மேற்கொள்ளத் தயாரில்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் யாரின் கைப்பொம்மையாக உள்ளது?: அப்துல் மஜீத்
திவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவாக கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் வாக்களித்தமைக்கு அச்சுறுத்தலே காரணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் ஹசனலி தெரிவித்துள்ளதன் மூலம் அக்கட்சி யாரின் கைப்பொம்மையாக உள்ளது என்ற
பொதுநலவாய மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வேண்டும்: சுவராம் மனித உரிமை கழகம் வேண்டுகோள்
தமிழர்களின் நீதிக்காக அடுத்த ஆண்டு இறுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வேண்டும் என சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர் கா.ஆறுமுகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
50,000 பேர் திரண்ட வீரபாண்டி ஆறுமுகம் இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் கண்ணீர்!
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் 23.11.2012 அன்று காலமானார். வீரபாண்டி ஆறுமுகம் உடல் அவரின் சொந்த ஊர் சேலம் பூலாவரிக்கு கொண்டு வரப்பட்டது. மத்திய அமைச்சர் மு.க அழகிரி, முரசொலி செல்வம், எ.வ.வேலு, சுப்புலட்சுமி ஜகதீஷன்,
மலர் வளையத்துடன் சுவிஸ் விடுதலைப் புலிகளின் பணியாளர்கள்
கேணல் பரிதியின் வித்துடலுக்கு மக்கள் இறுதி வணக்கம்
பிரான்சில் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களின் வித்துடல் மக்களின் இறுதி வணக்கத்திற்காக காலை 10:00 மணியளவில் வாத்திய முழக்கத்துடன் எடுத்து வரப்பட்டது.
கேணல் பரிதி அவர்களின் வித்துடல் விதைப்பு நிகழ்வு 24.11.2012
சிங்கள அரசின் எல்லை தாண்டிய நயவஞ்சகச் சதியால் 08.11.2012 அன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகரத்தில் வீரச்சாவை தழுவிக் கொண்ட தளபதி கேணல் பரிதி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வும் வித்துடல் விதைப்பும் எதிர்வரும் சனிக்கிழமை 24.11.2012 அன்று நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம் .