இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் நிலையை மதிப்பீடு செய்வதற்கு, ஜனவரி மாதம் அங்கு செல்லவுள்ளதாக முன்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.
கோர்ட் வளாகத்தில் காதலன் கண் முன்னே காதலியின் கழுத்தறுத்த நபர் கைது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவுக்குட்பட்ட மெதூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மகள் நந்தினி(22). இவர் தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர், கும்மிடிபூண்டி தாலுகா, அயநல்லூர் பகுதியை
கஸ்தூரி, யுவராணி, வையாபுரி என சின்னத்திரை, வெள் ளித்திரை நட்சத்திரங்களை இறக்கிக் கொண்டு வந்து, 2 வருடம் முன்பு, போடியில் தனது "ஜி.பி. தங்க நகைக்கடன்' என்ற வட்டிக்கடையைத் திறந்தார் போடி கணேஷ் பாண்டியன்.
இசைப்பிரியாவின் இறுதி நாட்களைப் போலவே, கேணல் ரமேஷையும் நான் முழுமையாக அறிந்தவன். அவர் எங்களோட இருந்தவர். கருணா துரோகம் செய்து போன பிறகு கிழக்கு மாகாணத்தைக் கட்டிக் காத்தவர். இறுதியில் சரண் அடையவே அவர் முடிவெடுத்தார்.
இசைப்பிரியாவின் அதிர்ச்சியில் மௌனித்து இருந்த போராளி, அடுத்த சில நிமிடங்களில் போரின் உக்கிரமானத் தருணங்களை மீண்டும் சொல்லத் தொடங்கினார்
'கடல்' படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி வாங்கியது
மணிரத்னத்தின் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், துளசி நாயர் அறிமுகமாகும் கடல் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி வாங்கியுள்ளது. முன்னதாக இந்த சேனல் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால்
முன்னேஸ்வரம் காளிதேவியின் சாபத்திற்குள்ளாகியுள்ள அமைச்சர் மோ்வின் சில்வா!
வேள்வி பூசையைத் தடுத்து நிறுத்திய அனைவரும் காளிதேவியின் சாபத்துக்குள்ளாகியுள்ளனர் என முன்னேஸ்வரம் காளிகோயிலின் பூசகர் மகேந்திரன் குருக்கள் தெரிவித்தார்.
அன்று எம்.ஜி.ஆர். எதிர்கொண்டது கருணாநிதி என்ற ஒரு எதிரியை; ஆனால் இன்று நாம் எதிர்கொள்வது கருணாநிதியின் ஊழல் குடும்பத்தை என்று பேசினார் ஜெயலலிதா.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 96-வது பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் நடைபெற்ற விழாவில் எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கலச் சிலையைத் திறந்து வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச் சேனை பொலிஸ் பிரிவில் தொப்பிகல பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஆயுதங்களை வாழைச்சேனை பொலிஸார் மீட்டுள்ளனர்.
டாக்டர் குணசீலன் கைது : சிபிஐ அதிரடிதமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் குணசீலனை கைது செய்தது சிபிஐ.பல்மருத்துவ படிப்புக்கு அனுமதி தர லஞ்சம் கேட்ட விவ காரத்தில் சென்னையில் 7 மணி நேரம் நடத்திய விசாரனைக்கு பின்னர் குணசீலன் கைது செய்யப்பட்டார்.
டைரக்டர் பாலசந்தர் மகள் மீது டைரக்டர் பாக்யராஜ் மீண்டும் குற்றச்சாட்டு
சந்தானம் கதாநாயகனாக நடித்து, பொங்கல் வெளியீடாக வந்த படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. இந்த படம், நான் நடித்து, டைரக்டு செய்த இன்று போய் நாளை வா படத்தின் கதை என்றும், எனவே,
நடிகர் நடிகைகள் மற்றும் திரைப்பட தொழில் நுட்ப கலைஞர்களுக்கு மத்திய அரசு 12 சதவீதம் சேவை வரி விதித்துள்ளது. இதற்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சேவை வரியை வாபஸ் பெற வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளனர்.
வேடம் போடாதீர்கள். வேடம் கலையும். கலைகின்ற காலம் விரைவில் வரும்: கலைஞர்
தென்சென்னை மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் பொங்கல் விழா நிகழ்ச்சி சென்னை மயிலை மாங்கொல்லையில் நேற்று மாலை தொடங்கியது. விழாவுக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு ஒன்று விரைவில் தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்புக்கு சென்று அமரர் இராசமாணிக்கத்தின் 100வது பிறந்த தின விழாவில் கலந்து கொண்ட பின்னர் கொழும்பு திரும்பியதும் தென்னாபிரிக்கப் பயணம் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகாராணி இல்லாத பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாடா?
இலங்கையில் வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சிமாநாட்டை வைபவரீதியாக ஆரம்பித்து வைப்பதற்கு இலங்கை வரவிருந்த பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவரும், பிரிட்டனின்