அவசரமாக திறக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
-
6 நவ., 2013
யாழில் முதலாவது புற்றரை மைதானம் அமைக்கும் பணிகள் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கை தெரிவுக் குழுவின் தலைவர் சனத் ஜெயசூரிய, யாழில் முதலாவது புற்றரை துடுப்பாட்ட மைதானம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
முரளி ஹார்மனி கிண்ண இருபது–20 கிரிக்கெட் சுற்றுத் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று கொழும்பு சென்.பீற்றர்ஸ் கல்லூரி அணியும் – கண்டி புனித திரித்துவக் (ரினிட்றி ) கல்லூரி அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் பி.ப. 1.30 ஆரம்பமாகும் இப்போ ட்டியில் நடப்பாண்டுக்கான கிண்ணத்தை கைப்பற்றப்போகும் அணி எது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டுக்கான முரளி ஹார்மனி கிண்ண இருபது-20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த முதலாம் திகதி ஆரம்பமானது. வடமாகாணத்தின் 5 இடங்களில் நடைபெற்று வரும் இச்சுற்றுப்போட்டியில் அகில இலங்கை ரீதியாக களமிறங்கிய 12 அணிகளும் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் கட்ட
சரண் அடைந்த புலிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப் பட்டுவிட்டார்கள்-இலங்கை ராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி சனல்-4தொலைக்காட்சி செய்தி! ** மு.வே.யோகேஸ்வரன்
சென்ற 2009 மே மாதம் முள்ளி வாய்க்காலில் சரண் அடைந்த விடுதலைப் புலிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப் பட்டுவிட்டார்கள்..என்று ஒரு சிங்கள ராணுவ அதிகாரியை மேற்கோள் காட்டி சனல் -45 நவ., 2013
மன்மோகன் சிங், கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது! ஏழு பேர் யானை மலை மீது ஏறி போராட்டம்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஏழு பேர், மதுரையில் உள்ள யானை மலை மீது ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
90 ஆயிரம் விதவைத் தமிழச்சிகளின் நிலையை எண்ணியாவது காமன்வெல்த்தை புறக்கணிக்க வேண்டும்: கி.வீரமணி
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் எல்லையற்றவை; சர்வதேசச் சட்டங்களாலும், மனிதநேய அடிப்படையிலும், இராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளியாவார்.
ராஜபக்சேயின் தந்திரம்
இது போன்ற இரக்கமற்ற இனப்படுகொலை,
குருதியை உறைய வைக்கும் கடும் குளிரில் பரமேஸ்வரன் பட்டினிப் போர்
தமிழினப் படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிங்கள தேசத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று பிரித்தானியப் பிரதமரை வலியுறுத்தி அவரது வாசத்தலம் முன்பாக குருதியை உறைய வைக்கும் கடும் குளிரில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)