இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடியாக ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பி்ற்கு 278 ரன்கள்
-
28 ஜன., 2014
பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பாக தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே சுமுகமான முடிவு எட்டப்பட்டதாக இரு நாடுகளைச் சேர்ந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ஆனால் எத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் இரு நாட்டு அரசுகளின் ஒப்புதலைப் பெற்ற பிறகே முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு
தன் மீதான குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை என்று மறுத்துக் கூறிய மு.க.அழகிரி, அவர் கூறிய குற்றச்சாட்டுகள், அவர் எனக்கு அளித்த பிறந்த நாள் வாழ்த்து என்று கூறினார்.
இன்று காலை திமுக தலைவர் கருணாநிதி, தன் மகனும் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி குறித்து செய்தியாளர்களிடம் ஒரு விளக்கத்தை அளித்தார். அவர் மீது பல குற்றச்சாட்டுகளையும் கூறினார். இந்தக் குற்றச்சாட்டுகளை
மதுரை, ஜன. 28-
தி.மு.க.வில் இருந்து தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக கட்சியின தலைவர் கருணாநிதி இன்று விளக்கம் அளித்தார். அப்போது, மு.க.ஸ்டாலின் பற்றி விரும்பத்தகாத கருத்துக்களை கூறியதால் அழகிரி மீது நடவடிக்கை எடுத்ததாக அவர் கூறினார்.
தி மு க இல் குழப்பமா? கட்சி இரண்டாகுமா ? அல்லதுஅழகிரி புதிய கட்சி தொடங்குவாரா ? அ தி மு க வும் மறைமுகமான ராஜதந்திர வேலைகளில் இறங்கி இருப்பதாக ஒரு செய்தி வந்துள்ளது . எனது பார்வையில் இது கலைஞரின் ராஜதந்திர நாடக அரங்கேற்றம் . அ தி மு க வுக்கு உள்ள உச்ச கட்ட செல்வாக்கை உடைக்க தி மு க பக்கம் மக்களை பரிதாபம் கொள்ள வைக்கும் ஒரு பப்ளிசிட்டி முயற்சி
தி மு க இல் ஏற்படுள்ள குழப்பம் அல்லது நாடகம் பற்றிய செய்திகளுக்கு எம் இணையத்துடன் இணைந்திருங்கள் உடனுக்குடன் சுடச் சுட செய்திகளை தர காத்திருக்கிறோம் .தந்து கொண்டிருக்கிறோம்
தி மு க இல் ஏற்படுள்ள குழப்பம் அல்லது நாடகம் பற்றிய செய்திகளுக்கு எம் இணையத்துடன் இணைந்திருங்கள் உடனுக்குடன் சுடச் சுட செய்திகளை தர காத்திருக்கிறோம் .தந்து கொண்டிருக்கிறோம்
Kalaignar Karunanidhi · 96.951 gefällt das
vor 7 Stunden · செய்தியாளர் :- மதுரையில் மு.க. அழகிரி அளித்துள்ள பேட்டி பற்றி?
பதில் :- பொதுவாக திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் கழகத் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் அல்லது பொருளாளர் ஆகியோர் மூலமாகத் தான் செயற்குழு, பொதுக்குழுவில் எடுக்கப்படுகின்ற
எனது முகநூலில் இணைப்பிலிருக்கும் கலைஞர் கருணாநிதியின் முகநூலில் இருந்து தருகின்றேன்
உச்ச கட்டமாக கடந்த 24ஆம் தேதியன்று விடியற் காலை என்னுடைய வீட்டிற்குள்ளே அவர் நுழைந்து, படுக்கையில் இருந்த என்னிடம் ஸ்டாலினைப் பற்றி புகார் கூறி, விரும்பத்தகாத, வெறுக்கத் தக்க வார்த்தைகளை யெல்லாம் மளமளவென்று பேசி என்னைக் கொதிப்படைய வைத்தார். நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்று விடக் கூடியதுமான ஒரு சொல்லையும் அவர் சொன்னார். அதாவது ஸ்டாலின் இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடத்திலே சொன்னார். எந்த தகப்பனாராவது இது போன்ற வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியும் என்று யாரும் கருத முடியாது. நான் கட்சித் தலைவனாக இருக்கிறவன் என்ற முறையில் அதைத் தாங்கிக்
கொண்டேன்.
கொண்டேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)