கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு விவகாரம் தொடர்பான மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த 15 கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்த தவறிவிட்டதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு
மாவட்டங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி மன்னாரில்
வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 10 ஆம், 11 ஆம் திகதிகளில் மன்னார் மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.
இந்திய வீட்டுத்திட்டத்தின் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தில் 8,350 வீடுகள் அமைக்கும் நடவடிக்கையில் 3,504 வீடுகள் பூர்த்தியாக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்
யாழ். பேருந்து விபத்தில் முதியவர் சாவு சாவககச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து சைக்கிளொன்றுடன் மோதியதில் அதில் பயணித்தவர் படுகாயமடைந்ததுடன்குறித்த
யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த பணிப்பெண் மோனிகா லெவன்ஸ்கி முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுடன் கொண்டிருந்த உறவினை பற்றி பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ”வேனிட்டி ஃபேர்” என்ற பிரபல பத்திரிக்கையில் மோனிகா, கிளிண்டன் தன்னுடன்
நாட்டில் பல பிரதேசங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது
டுவிட்டரில் வியாழன் அன்று ஜனாதிபதி
சமூக வலைத்தளமான டுவிட்டரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று பதிலளிக்கவுள்ளார். கொழும்பில் நடைபெற்றுவரும் உலக இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் இளைஞர்கள்
2ம் நாள் நிகழ்வு: பாலின சமத்துவம் உள்ளிட்ட ஏழு தலைப்புக்களில் நேற்று கலந்துரையாடல்
உலக இளைஞர் மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வுகள் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றன. 110 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய வட்டமேசை மாநாட்டில் பாலினசமத்துவம் உள்ளிட்ட ஏழு தலைப்புக்களில் கலந்து ரையாடல்கள் இடம்பெற்றன.
காவியுடை தரித்த ஒரு சிலரது ஒழுக்க மீறல் செயல்கள் காரணமாக ஒட்டுமொத்த பிக்கு சமூகத்திற்கும் இழிவு ஏற்பட்டிருப்பதைத் தான் ஏற்பதாக பெளத்த சாசன, மத அலுவல்கள் பிரதி அமைச்சர் எம். கே. டி. எஸ். குணவர்தன தெரிவித்தார்.
அரச வேலை வாய்ப்பு என்ற போர்வையில் மோசடி நடப்பதாக இதுவரை எமக்கு எந்த முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என்று அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். அண்மைக்காலமாக அரச வேலைவாய்ப்பு என்று துண்டுபிரசுரங்கள் மூலம் விளம்பரப்படுத்தி படையினர் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டு
யாழ். பல்கலைக்கழகத்துள் இராணுவ தலையீடு வேண்டாம்.மாவை சேனாதி அறிக்கை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் மாணவர்களை அச்சுறுத்தியும், கொலைமிரட்டல் விடுத்தும் மர்மமான முறையில் பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஓட்டப் பட்டுள்ளதாகவும், துண்டு பிரசுரங்கள் வெளியிடப் பட்டுள்ளதாகவும்
மீண்டும் பஞ்சாபிடம் சென்னை அதிர்ச்சித் தோல்வி சென்னை அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி 44ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எதிர்வரும் 16 ம் திகதி தொடக்கம் 21 ம் திகதி வரையிலும் மூடப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளமைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் கே.வி.குகேந்திரன் மேற்படி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.