புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2014

சிரானிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு 
 முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
துரையப்பாவிளையாட்டரங்கில்  யாழ்.வலயமட்ட மெய்வல்லுநர் போட்டிகள் 
 யாழ்.வலயத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டி கடந்த 9 ம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

ரெக்சியன் கொலை; கமல் உள்ளிட்ட மூவருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல் 
நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு
நீ புலியா?- வடமாகாண சபை உறுப்பினரிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை
வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரனை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
முன்னாள் மாகான சபை உறுப்பினரால் மானிட வைக்கப்பட்ட ஆசிரியை வறிய மாணவரின் கல்விக்காக நிதியம் ஆரம்பிக்கிறார் 
நீதிமன்றத்தின் உத்தரவின் படி தமக்கு கிடைத்த நட்ட ஈட்டைக்கொண்டு நிதியம் ஒன்றை ஸ்தாபித்து வறிய மற்றும் கல்வியில் திறமை மிக்க மாணவ மாணவிகளுக்கு புலமைப்பரிசில்களை
தமிழகம் பவானிசாகரில் இலங்கை அகதிகள் சாலை மறியல்
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மூதாட்டி கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி இலங்கை அகதிகள் சாலை மறியல் நடத்தினர்.
திருச்சி முகாமில் இலங்கை அகதி தற்கொலை: சிறைச்சாலை அதிகாரிகளால் மூடி மறைப்பு
திருச்சியில் சிறப்பு அகதிகள் முகாமில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், அதனை சிறைச்சாலையின் அதிகாரிகள் மறைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர அனுமதி மறுப்பது காட்டுமிராண்டித்தனம்! - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்.
விடுதலைப் புலிகளை நினைவுகூரும் எந்தவொரு நிகழ்வையும் நடத்தக்கூடாது என இராணுவம் கூறியுள்ளதை தமிழ்த் தேசியக்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் விசாரணைக்கு இலங்கை அரசு முகம் கொடுத்தேயாக வேண்டும்.
இன்று இலங்கை அரசுக்கு இது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இலங்கையில் விசாரணை நடைபெறாவிட்டால் வெளிநாட்டில் விசாரணை
13ம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்குத் தீர்வாக அமையாது - மாவை
13ம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமையாது என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மும்பை ஹைதராபாத்தை 7  விக்கட்டுகளினால் வென்றுள்ளது
Hyderabad T20 157/3 (20/20 ov)
Mumbai T20 160/3 (18.4/20 ov)
Mumbai T20 won by 7 wickets

12 மே, 2014


 17ம் தேதி ஜனாதிபதியிடம்
ராஜினாமா கடிதத்தை  வழங்குகிறார் மன்மோகன் சிங்

 


 மக்களவை தேர்தல் முடிவுகள் வருகிற 16ம் தேதி வெளியாகவுள்ளன. அத்துடன் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக்காலமும் முடிவிற்கு வருகிறது.
சுவிசில் திறக்கப்படும் சார்லி சாப்ளின் நினைவகம்

சுவிசில் உலகப்புகழ் பெற்ற நகைச்சுவையாளரான சார்லி சாப்ளின் நினைவகத்தை கட்ட அவரது குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்தியர்கள் குறித்த தகவல்களை, கறுப்பு பண விவகாரத்தில் சர்வதேச ஒப்பந்த விதிகளை மீறி தர முடியாது என்று சுவிஸ் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து ஏராளமான இந்தியர்கள் ரூ.70 லட்சம் கோடி வரை சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
தமிழின அழிப்பு நாள் நிகழ்வுக்கு வலுச்சேர்க்குமாறு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறைகூவல் 
பிரித்தானியாவில் நடைபெற இருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை கலந்து கொண்டு இந்த தமிழின
கொன்சலிற்றாவுடன் தொடர்பில்லை; பெற்றோர் கூறுவது மனவருத்தமாக உள்ளது என்கிறார் நிக்சன் பாதர் 
மறைக்கல்வி ஆசிரியர் என்ற ரீதியிலேயே கொன்சலிற்றாவுக்கும் எனக்கும் இடையில் தொடர்புகள் இருந்ததே தவிர பெற்றோர் கூறுவது போல எந்தத்தொடர்பும் இல்லை. இவர்களின்
கொன்சலிற்றா கெட்டுப்போகவில்லை ; கூறுகிறது மருத்துவ அறிக்கை 
news
குருநகர் பெரியகோயிலுக்கு பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் மருத்துவ அறிக்கை இன்று நீதிமன்றத்தில் பொலிஸாரினால் சமர்ப்பிக்கப்பட்டது. 
பாஸ்போட் தொலைந்ததால் கனடாவில் இருந்து இலங்கை பெண் நாடு கடத்தல் !
ஜனீனா என்னும் 29 வயதுப் பெண்ணை கனேடிய குடிவரவு அதிகாரிகள் இலங்கைக்கு நாடுகடத்த உள்ளார்கள்.. ஜனீனா தனது 15 வயதுமுதல் கனடாவில் வசித்து வருகிறார். கடந்த 14 வருடங்களாவ அவர் கனடாவில் வசித்தது மட்டுமல்ல, அவர் கனேடிய பிரஜை ஒருவரை மணம் முடித்து அவருக்கு
ஓசைபடமால் இலங்கை இளைஞர் மாநாட்டிற்கு சென்ற ஈழத் தமிழர்கள் சிலர் !
இலங்கையில் உலக இளைஞர் மாநாடு என்று ஒன்றை மகிந்தரின் மகன் நமால் ராஜபக்ஷ நடத்தியிருந்தார். மாநாடு கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமானது. இருப்பினும் பலத்த முரன்பாடு காரணமாக நமால் இம் மாநாட்டில் கலந்துகொள்ளாது தவிர்த்து வந்துள்ளார். இதேவேளை இம்மாநாட்டில், இலங்கை அரசுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்க கூடாது என்று, இலங்கை அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து

யாழ்ப்பாணத்தில் வெசாக் பந்தல்

ad

ad