ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கவும், அது தொடர்பில் மக்களை விழிப்பூட்டுவதற்குமான கூட்டங்கள் கிழக்கில் இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ளதாக
பாராளுமன்ற மைய அரங்கில் இன்று பகல் 11 மணிக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வந்த நரேந்திர மோடியை புதிய எம்.பி.க்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு புதிய பொறுப்பு: ஜெ., அறிவிப்பு
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’அ.தி.மு.க. ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருக்கும் கே.பி.முனுசாமி இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்
பிரதமராக தேர்வு: நன்றி உரையாற்றியபோது உணர்ச்சிவசப்பட்டு அழுத மோடி
தம்மை பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து உரையாற்றியபோது உணர்ச்சிவசப்பட்ட அழுதார் மோடி. அவர் தனது உரையில் மக்களுக்கான பிரச்னைகளுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும், பதவிக்கு அல்ல என்று கூறினார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் பார்முலா–1 கார் பந்தய சாம்பியனான ஜாக் பாப்ஹம் நேற்று தனது வீட்டில் மரணம் அடைந்தார். 88 வயதான பாப்ஹம் 1959, 1960, 1966 ஆகிய ஆண்டுகளில் பார்முலா–1
சுரேஷ் பிரபுவை புதிய மந்திரி சபையில் மோடி சேர்த்துக் கொள்வாரா? புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதீய ஜனதா எம்.பி.க்களின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. அதன் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தலைவர்களின் கூட்டமும் நடைபெறுகிறது. இதில் நாட்டின்
யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.இராசகுமாரன் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி உதயப்பெரேராவினால் தீடீர் விசாரணைக்காக பலாலி பாதுகாப்பு தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தனியார் கல்வி நிறுவனங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்புக்கள் நடாத்த தடை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு வருவதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தெரிவித்தார்.