அனைத்துலக விசாரணைப் பொறிமுறை: நவிபிள்ளை அறிவிப்பு! அமெரிக்கா பிரித்தானியா வரவேற்பு!- இந்தியா மௌனம்!- இலங்கை நிராகரிப்பு
ஐ.நா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இலங்கை தொடர்பில் முழுமையான விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக -
11 ஜூன், 2014
10 ஜூன், 2014
இடம்மாறியது திருநெல்வேலி கொமர்ஷல் வங்கி
திருநெல்வேலி சந்திக்கு அருகாமையில் இதுவரை இயங்கிவந்த கொமர்ஷல் வங்கி கிளை இடம் மாற்றப்பட்டு பலாலி வீதி தபால் பெட்டி சந்திக்கு அருகில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
சாரதிகளுக்கு விதிக்கப்படும் தண்டத்தை கணணி மயப்படுத்தலில் அந்த இடத்திலேயே செலுத்த முடியும்
போக்குவரத்துப் பொலிஸாரால் சாரதிகளுக்கு விதிக்கப்படும் தண்டப்பணத்தை அதே இடத்திலேயே செலுத்தி சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளும்
படையினரின் அடாவடியை எதிர்த்து விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதம்
வட்டமடு வயல் பிரதேசத்தில் விவசாயம் செய்வதற்கு இராணுவத்தினர் தடைசெய்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் அக்கரைப்பற்று நகரில் இன்று
20 வயது மகனின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை : யாழில் சம்பவம்
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மதுபோதையில் இருந்த தந்தையால் மகனின் ஆணுறுப்பு கண்டதுண்டமாக வெட்டி காயப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் சமரசத்திற்கு தயார் - சீனா அறிவிப்பு
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா சிறப்பான வளர்ச்சி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வோங்-ஜீ இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையை தீர்க்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தவுடன் சீனாவுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க இந்தியாவின்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)