-
9 ஜன., 2015
எமது நிருபர்களின் செய்திகளின்படி மைத்திரி சுமார் 53-56 வீதம் வாக்குகள் பெற்று வெல்லுவார் என தெரிவிகின்றன அரச தரப்பு வேண்டுமென்றே முடிவுகளை அறிவிக்க தாமதிகிரார்கள். தமக்கு சாதகமான முடிவுகளை அறிவ்கிரார்கள். இந்த நேரத்தில் ஓரளவுக்கு நாடு முழுவதுமான முழு முடிவுகளும் வந்திருக்க வேண்டும் ஆனால் தபால் மூல வாக்கு எண்ணிகையை கூட அறிவிக்கவில்லை என அறிகிறோம்
காலி மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 16116
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 13879
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 16116
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 13879
பொலனறுவை மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 9480
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 4309
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 4309
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 75 வீதமான வாக்குகள் மைத்திபால சிறிசேனவுக்கு
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 75 வீதமான வாக்குகள் மைத்திபால சிறிசேனவுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
8 ஜன., 2015
மாவட்ட ரீதியிலான வாக்களிப்பு வீதம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி 4 மணிவரை இடம்பெற்றது.
இதன்படி இன்று பிற்பகல் 4 மணிவரை |
யாழ் 51%, வவுனியா 51%, மன்னார் 50%, முல்லை 59% ,கிளிநொச்சி 55%
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய
வாக்களிப்பு நேரம் நிறைவுற்றது
7வது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள்
ஊர்காவற்துறையில் வாக்காளர்களை அச்சுறுத்திய அரச ஆதரவாளர்கள்
ஊர்காவற்துறை பகுதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களிக்குமாறு வாக்களிக்கச் சென்றவர்களை இனம் தெரியாத நபர்கள் சிலர்
தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்
இலங்கையின் 7 வது ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் சில மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இலங்கை நேரம் மாலை 16.45 க்கு இதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி 4 மணிவரை இடம்பெற்றது.
யாழில் 20%, வவுனியா 28%,முல்லை 33%, மன்னார் 14%, கிளிநொச்சி 30% மட்டக்களப்பு 30% திருகோணமலை 25%
யாழ். மாவட்டத்தில் இதுவரை 20 வீதமான வாக்குப்பதிவுகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான சுந்தரம்
அரச தொலைக்காட்சி நிறுவனத்தினுள் திடீரென நுழைந்த தே.ஆணையாளர்
கண்டி மாவட்டத்தின் பகதும்பர, ஹேவாஹெட்ட, கம்பொல மற்றும் நாவலப்பிட்டி ஆகிய தேர்தல் தொகுதிகளுக்கு விசேட அதிரடிப்படையினரைப் பாதுகாப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)