காந்தியவாதி சசிபெருமாள், மது ஒழிப்பு போராட்டத்தின்போது மரணம் அடைந்தார்.
60 வயதாகும் காந்தியவாதி சசிபெருமாள் சேலம் மாவட்டத்தைச்சேர்ந்தவர். கடந்த 30 வருடங்களாக பூரண மதுவிலக்கு கோரி போராடிவந்தார். மதுவிலக்கு கோரி பலமுறை உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
"நீதிமன்ற படிக்கட்டுகளை மிதிக்காத கஜேந்திரகுமார் இன்று இலங்கையின் தலைசிறந்த மனிதவுரிமை, அரசியல் யாப்பு சட்டத்தரணி ஆக விளங்கும் சுமந்திரனைப் பார்த்து முட்டாள் என்பது மிகவும் கண்டிக்கத் தக்கது."
கொலை செய்யப்பட்டு உயிரிழந்த ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் புதைத்த சடலத்தை வெளியில் எடுத்து மீண்டும் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றில் உத்தரவிடப்பட்டதனை தொடர்ந்து
கொழும்பு - புளூமெண்டல் பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துக்கு வேறு விதமான விளக்கத்தினை கொடுக்க முன்னணி வேட்பாளர் விமல்
மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் பிரதிநிதிகளுக்கு இடையில் கடந்த சில தினங்களாக இரகசியமான சில சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக
இலங்கையில் அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ள நிலையில்,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டு மக்களுக்கும் வாக்காளர்களுக்கும் இன்று
போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அத்துடன் ராஜபக்சமார்களை எங்கும் சிக்கவைக்கமாட்டோம். ஆனால் வெள்ளைக் கொடிகளுடன் வந்த
புறக்கோட்டை பஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் பிரயாணப் பொதிக்குள் மறைத்து கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் யாழ்.வட்டுக்கோட்டையைச்
கடந்த யூலை 23, வியாழக் கிழமை யாழ்ப்பாணத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தமிழ்தேசத்தை அடைய மூன்று வழிகள் இருப்பதாகக் கூறினார்.
யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒன்றுக்கு எதிராக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெற்றது.
தமிழர் விளையாட்டு விழா 08.08 2015
www.pungudutivuswiss.com
//////////////////////////////////////////////////////////////////////////
உதைபந்தாட்ட சுற்றுக்கான கழகங்கள் இடம்பெறவிருக்கும் குழுக்களை தெரிவு செய்யும் நிகழ்வு எதிர்வரும் ஞாயிறு மாலை 02.08.2015 18:00 மணிக்கு