சென்னையை அடுத்த பள்ளிக்கரணை ராஜாஜி அவென்யூவைச் சேர்ந்தவர் மருதநாயகம் (37). இவர் பள்ளிக்கரணையில் உள்ள மத்திய அரசின் காற்றாலை நிறுவனத்தில்
-
9 டிச., 2015
சென்னை விமான நிலையம் மூடப்பட்டதால் வீடு திரும்பியபோது வெள்ளத்தில் மூழ்கி பலியான ஆசிரியை தம்பதி!
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை ராஜாஜி அவென்யூவைச் சேர்ந்தவர் மருதநாயகம் (37). இவர் பள்ளிக்கரணையில் உள்ள மத்திய அரசின் காற்றாலை நிறுவனத்தில்
சென்னையில் மழை வெள்ளத்தால் பல பகுதிகள் பாதிப்பு அடைந்துள்ளன. பள்ளிக்கரணை பகுதியில் ஆய்வு செய்த சென்னை சில்க்ஸ் நிறுவனத்தினர், அப்பகுதி மக்களூக்கு, துணிகள், உணவுப்பொருட்கள், அன்றாட பயன்பாட்டுப்பொருட்கள் என 24 பொருட்கள் அடங்கிய பை கொடுத்து உதவினர். மேலும், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துமனையுடன் சென்னை சில்க்ஸ் நிறுவனம் இணைந்து இலவச மருத்துவ முகாமில் ஈடுபட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உடல் நலத்திற்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள ஏதுவாக சென்னையின் பல இடங்களில், குறிப்பாக தி.நகரில் பல்வேறு இடங்களில் இந்த மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் சேதம் அடைந்த பாஸ் போர்ட்களை புதிதாக மாற்றிக் கொள்ள 12-ம் தேதி சிறப்பு பாஸ்போர்ட்
தமிழ்நாட்டில் வெள்ள இழப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெ., கடிதம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா எழுதி உள்ள கடிதத்தில்,
''தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக
FIFA ல் இடம்பெற்றுள்ள ஊழல்கள் குறித்து டேவிட் பெக்காம் கவலை
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகளை, அருவருப்பானவை என இங்கிலாந்து
அரச மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கிடையே யாழில் கைகலப்பு
அரச மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகினர்.
கிழக்கு மாகாண சுற்றுலா தளங்களுக்கான வழிகாட்டி குறிப்பேடு தயார்
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டு ஆசிய மன்றத்தின் உதவியில் கிழக்கு மாகாண சுற்றுலா தளங்களுக்கான வழிகாட்டி
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடப்படக்கூடிய சாத்தியம்
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
20 அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு: அமைச்சர் சுவாமிநாதன்
தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 20 அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருவதாக மீள்குடியேற்ற
வெள்ள நிவாரண நிதி வழங்கியவர்கள் பட்டியல்: தமிழக அரசு வெளியீடு
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்கியவர்களின்
விக்னேஸ்வரன் கட்சித் தலைமைப் பொறுப்பினை ஏற்கலாம். அது அவரது உரிமை. இதனை தீர்மானிப்பது கட்சியும் மக்களுமேயாகும்-திரு. சம்பந்தன்
மட்டக்களப்பில் நடந்த நிகழ்வு ஒன்றில்
கலந்துகொண்டு பேசிய அரசியல் ஆசானும் தமிழ்தேசிய கூட்டாமைப்பின் தலைவருமான டாக்டர் திரு. சம்பந்தன்
கலந்துகொண்டு பேசிய அரசியல் ஆசானும் தமிழ்தேசிய கூட்டாமைப்பின் தலைவருமான டாக்டர் திரு. சம்பந்தன்
வெள்ளத்தில் மீட்கப்பட்ட ஊழியர்களை பத்திரமாக 'பார்சல்' செய்த ஐ.டி. நிறுவனங்கள்!
சென்னையில் சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, போரூர், ஈக்காடுதாங்கல், வேளச்சேரி என பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்
பிரான்ஸ் தேர்தலில் இனவாத கட்சி முன்னிலை
பிரான்ஸ் மாகாண தேர்தலில் இனவாத கட்சியான தேசிய முன்னணி முன்னிலை பெற்றுள்ளது.
பிரான்ஸில் 13 மாகாண சபை களின் ஆட்சி
பசியைப் பொறுத்து சென்னைக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கிய மராட்டிய பாலியல் தொழிலாளிகள்
சென்னையில் பெய்த கனமழை மற்றும் வெள்ள பாதிப்புக்கு நிவாரண நிதியாக மகாராஷ்டிர பாலியல் தொழிலாளர்கள் ஒரு லட்ச ரூபாய்
வெள்ளம் பாதித்த கோயில்களை சுத்தப்படுத்திய முஸ்லிம்கள்
கோயிலை சுத்தம் செய்யும் இஸ்லாமிய அமைப்பு தன்னார்வலர்கள். | படம்: தி இந்து (ஆங்கிலம்).
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோயிலை முஸ்லிம் தன்னார்வலர்கள் சுத்தம் செய்ததனர். அவர்களது செயல் காண்போரை மெய்சிலிர்க்க
சென்னை வெள்ளம்: உ.பி. முதல்வர் ரூ.25 கோடி நிதியுதவி
சென்னை வெள்ள நிவாரணப் பணிக்காக உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ரூ.25 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.
அடையாற்றில் மனைவியுடன் அடித்துச் செல்லப்பட்ட சீனிவாசன்: வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்
மனைவி சங்கராந்தியுடன் ஸ்ரீநிவாஸ்
கொட்டித் தீர்த்த கனமழை சென் னையை வதம் செய்தது மட்டு மல்லாது வரலாற்றில் தடம் பதித்த சில முக்கியப் பிரமுகர்களின் மரணத்தைக்
8 டிச., 2015
கைதுசெய்யப்பட்டுள்ள பராகுவே ஹோண்டுராஸ் கால்பந்தாட்ட அதிகாரிகள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக பீபா தெரிவித்துள்ளது.
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)