கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணையப் போவதாக பரப்பப்படும் செய்தியில் எந்தவித
-
17 ஜூன், 2016
அசோகமித்திரன், சோபாசக்தி, குமரகுருபரனுக்கு இயல் விருது
கனடாவில் செயல்படும் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பின் 2015ஆம் ஆண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரெயில் சேவை முழுமையாக தொடங்கும் கவர்னர் கே.ரோசய்யா அறிவிப்பு
அடுத்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரெயில் சேவை முழுமையாக தொடங்கும் என்று கவர்னர் கே.ரோசய்யா கூறினார்.
தமிழக சட்டசபை நேற்றைய கூட்டத்தில், கவர்னர் கே.ரோசய்யா பேசியதாவது:-
ஒருங்கிணைந்த சாலை கூட்டமைப்பு
* போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சீரான வாகனப் போக்குவரத்தை உறுதிசெய்ய, புறவழிச் சாலைகள்,
ஜெர்மனி ரசிகர்களை ஏமாற்றியது .
நேற்றைய போலந்துடனானஆட்டத்தில் 67 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாடில் வைத்திருந்த ஜெர்மனியால் ஒரு கோல் கூட போடா முடியவில்லை .0.0 என்ற சமநிலை முடிவு ஜெர்மனிக்கு நல்லதல்ல தான் இருந்தாலும் பெரிதாக அதனை பாதிக்காது
மாற்று ஆட்டக்காரர்களால் வெற்றி பெற்ற இங்கிலாந்து 2–1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை தோற்கடித்தது
ஐரோப்பிய கால்பந்து போட்டியில் ‘பி’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தும், வேல்சும் மோதின. பந்தை கட்டு
ஐரோப்பிய கால்பந்து: பிரான்ஸ் அணி 2–வது சுற்றுக்கு முன்னேற்றம் கடைசி நிமிடங்களில் கோல் போட்டு அல்பேனியாவை வீழ்த்தியது
ஐரோப்பிய கால்பந்து போட்டியில், அல்பேனியாவுக்கு எதிரான மோதலில் கடைசி நிமிடங்களில் அடுத்தடுத்து இரு கோல்கள்
ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல்தீர்வு-இந்தியா
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் முன்னேற்றமடைந்துள்ளதாக
ஹிந்தவின் முக்கிய உறுப்பினர்கள் அரசுடன் இணைவு?
னாதிபதிக்கு ஆதரவான, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் வெகுவிரைவில் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாக
16 ஜூன், 2016
லீஸ் யங் ஸ்டார் கழகத்தின் நட்சத்திர வீரர் பிரதீஸ் ஆடிவரும் 3 வது லீக் அணி இரண்டாம் லீக்குக்கு தகுதி பெற்றுள்ளது அதற்கான இரு ஆட்டங்களில் அணியுடன் FC Roggwil அணியுடன் மோதி 2-0. 4-3 என்ற ரீதியில் வென்றுள்ளது எங்கள் வீரர் பிரதீஸ் ஆடும் இந்த கழக அணி கடந்த பருவகால போட்டிகளில் 22 போட்டியிலும் அபாரமாக அதிக கோல்களை அடித்து எந்த அணியியோடும் தோல்வி யோ சமநிலையோ அடையா து 120 கோல்களை அடித்து எதிரணிகளிடம் இருந்து வெறும் 3 கோல்களை மட்டுமே வாங்கி அதியுயர்ந்த சாதனையை படைத்துள்ளது பாரட்டுகிறோம்
அழகிகள் துணைக்கு அழைப்பு விடுக்கும் 240 இணைய தளங்களை மத்திய அரசு முடக்கியது
அழகிகள் துணைக்கு அழைப்பு விடுக்கும் அறிவிப்புகளை வெளியிடும் 240 இணைய தளங்களை மத்திய அரசு முடக்கியது.
ஒலிம்பிக் போட்டியில் போபண்ணாவுடன் ஜோடி சேருகிறார் லியாண்டர் பெயஸ்; அகில இந்திய டென்னிஸ் சங்கம் அறிவிப்பு
2016 ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டி வரும் ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி துவங்குகிறது. இதில், ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்திய வீரர் லியாண்டர் பெயஸ் மற்றும் ரோகன் போபண்ணா ஆகியோர் இணைந்து பங்கேற்பார்கள் என அகில இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது. ஆனால், போபண்ணா சாகேத் மைனெனியுடன் இணைந்து விளையாடவே விருப்பம் தெரிவித்து இருந்தார். அந்த கோரிக்கையை டென்னிஸ்
சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இந்தியா–ஆஸ்திரேலியா இன்று மோதல்
6 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் கடைசி லீக்
ஐரோப்பிய கால்பந்து போட்டி: சுலோவக்கியாவிடம் வீழ்ந்தது ரஷியா போர்ச்சுகல்–ஐஸ்லாந்து ஆட்டம் டிரா
ஐரோப்பிய கால்பந்து போட்டியில் ரஷிய அணி சுலோவக்கியாவிடம் போராடி தோல்வி அடைந்தது. மற்றொரு ஆட்டத்தில்
நைஜீரிய பாலைவனத்தில் 34 அகதிகளின் உடல்கள் கண்டெடுப்பு: அதிகாரிகள் தகவல்
அல்ஜீரியா நாட்டிற்கு கடத்தி செல்லப்பட்ட 34 அகதிகள் நைஜீரிய பாலைவனத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி நைஜீரிய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 ஆண்கள், 9 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் என 34 பேர் கடந்த வாரம் பாலைவனத்தினை கடக்க முயன்று பின் பலியாகி உள்ளனர் என தெரிவித்துள்ளது.
அதிமுக நிர்வாகிகள் நியமனம் : நத்தம் விசுவநாதனுக்கு மீண்டும் கட்சிப் பதவி
அதிமுக செய்தித் தொடர்பாளராக நத்தம் விஸ்வநாதனை நியமித்து ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார். நத்தன் விஸ்வநாதனுக்கு
காங்., மூத்த தலைவர் கமல்நாத் திடீர் ராஜினாமா
மூன்று நாட்களுக்கு முன்பாக பஞ்சாப் மாநில காங்கிரசின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட மூத்த காங்கிரஸ்
ஜெயலலிதாவுக்காக மொட்டையிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய அதிமுக எம்.எல்.ஏக்கள்
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜெயலலிதா ஆறாவது முறையாக முதல்வராக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)