-
5 செப்., 2018
கொழும்பு இன்று முடங்கும்! - எச்சரிக்கிறார் தினேஸ்
ஜனநாயக முறைப்படி அமைதியான வழியில், அரசாங்கத்துக்கு எதிரான வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தால்
5000 பொலிசார் குவிக்கப்பட்டு கொழும்பில் பாதுகாப்பு! - கூட்டு எதிரணியின் வியூகத்தை உடைக்க திட்டம்
கொழும்பில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் இன்று நடத்தவுள்ள ஜன பலய பேரணியை
உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது தெரிவின் முதல் மூவரிலும் மெஸ்ஸி இல்லை
இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது வழங்கும் விழா லண்டனில் வருகிற 24-ந் தேதி நடக்கிறது.இதட்கான
4 செப்., 2018
எட்டுத்திக்கும் வலுப்பெறும் தமிழர் போராட்டம்
தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை வேண்டி பிரித்தானியாவில் இருந்து
ஆரம்பிக்கப்பட்ட ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம்
விக்னேஸ்வரனை முதலமைச்சராக நீடிக்கவிட்டமையே தவறு ;சுமந்திரன்
வடமாகாணத்தில் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரனை நீடிக்க விட்டமையே தமிழ் தேசியக்
சூளைமேடு துப்பாக்கிச் சூட்டு வழக்கு- பிடியாணை விலக்கப்பட்டு விட்டது என்கிறார் டக்ளஸ்!
சூளைமேடு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக தனக்கு எதிராக
பிறப்பிக்கப்பட்ட பிடியாணை
தமிழன் என்ன கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்….
நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்…………….பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு,
இலங்கையின் கறுப்புப்பட்டியல்! புலம்பெயர் விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு ஆபத்து
இலங்கையில் இருந்து வெளியேறக்கூடாது என்று அரசாங்கம் வெளியிட்டுள்ள பட்டியலில்
யாழ். மாவட்டத்தில் இன்னமும் இராணுவப் பிடியில் 4500 ஏக்கர் காணிகள்!
யாழ்.மாவட்டத்தில், பொதுமக்களுக்கு சொந்தமான 4,500 ஏக்கர் காணிகள், இன்னமும் இராணுவத்தினரின்
ழையான வழியில் சிந்திக்கிறார் சுமந்திரன்! - செல்வம் அடைக்கலநாதன்
சமஷ்டித் தீர்வு வேண்டாம் என்ற கருத்தை சுமந்திரன் கூறியிருந்தால் அவர் பிழையான வழியில் சிந்திக்கிறார் என்று
மாங்குளத்தில் குண்டு வெடித்து ஒருவர் பலி- மற்றொருவர் காயம்! - மிதிவெடி அகற்றும் போது சம்பவம்
முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் இன்று காலை, மிதிவெடி ஒன்று வெடித்ததில், ஒருவர் பலியானார்.
யாழ்.குடாநாட்டில் நான்கு கட்டடத் தொகுதிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்!
மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம், ஆனைக்கோட்டை- கூழாவடி இராணுவ முகாம் உள்ளிட்ட
3 செப்., 2018
துரோகிகளுடன்தான் தற்போது எமது கட்சியினர் கூட்டு வைத்துள்ளனர்;விக்கினேஸ்வரன்
முன்னர் அரசாங்கம் தருவதை ஏற்று எங்கள் இடங்களை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று சில
மன்னாரில் ஆடைகள் அற்ற நிலையில் சடலங்கள் புதைக்கப்பட்டனவா?
மன்னார் சதோச வளாகத்தில் மனித எலும்புக்கூடுகளை கண்டெடுக்கும் அகழ்வு பணிகள் தொடர்ந்தும்
உலக கால்பந்து தரவரிசை: பிரான்ஸ் அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்
கால்பந்து அணிகளின் தரவரிசையில் உலக சாம்பியன் பிரான்ஸ் அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது
சுவிஸில் விடுமுறை வாகனத்தை கட்டி இழுத்து சென்ற பிரான்ஸ் வாகனதரியுடனான தடுப்பு சண்டையில் போலீசார் படுகாயம்
கடந்த ஞாயிறன்று வோ (voud Lausanne )மாநிலத்தில் இருந்து விடுமுறைக்கு என கட்டி இழுத்து செல்லும் தனக்கு வாகனமொன்றை தனது பிரான்ஸ் நாடு வாகனத்தில் கட்டி இழுத்து களவெடுத்து சென்றவரை பிடிப்பதில் நடந்த இழுபறி வாகன ஓடத்தில் சுவிஸ் போலீசார் படு காயமடைந்தனர் வோ மாநிலத்தில் இருந்து ஜெனீவா ஊடாக (Einkaufszentrum) Val Thoiry என்ற நாட்டு எல்லையை கடக்கும் வரை துரத்தி சென்ற போலீசார் பலமுறை வழிமறித்து தடுத்த பொது போலீஸ் வாகனமும் சேதத்துக்குளாகியது இறுதியில் திருடன் இரங்கி தப்ப்பி ஓடி உள்ளான்
கடந்த ஞாயிறன்று வோ (voud Lausanne )மாநிலத்தில் இருந்து விடுமுறைக்கு என கட்டி இழுத்து செல்லும் தனக்கு வாகனமொன்றை தனது பிரான்ஸ் நாடு வாகனத்தில் கட்டி இழுத்து களவெடுத்து சென்றவரை பிடிப்பதில் நடந்த இழுபறி வாகன ஓடத்தில் சுவிஸ் போலீசார் படு காயமடைந்தனர் வோ மாநிலத்தில் இருந்து ஜெனீவா ஊடாக (Einkaufszentrum) Val Thoiry என்ற நாட்டு எல்லையை கடக்கும் வரை துரத்தி சென்ற போலீசார் பலமுறை வழிமறித்து தடுத்த பொது போலீஸ் வாகனமும் சேதத்துக்குளாகியது இறுதியில் திருடன் இரங்கி தப்ப்பி ஓடி உள்ளான்
ஆவா குழுவின் ஆரம்ப காலத் தலைவருக்கு வலை விரிக்கும் பொலிஸ்
யாழ்ப்பாண குடாநாட்டில் சமூக விரோத செயல்களுடன் சம்பந்தப்பட்ட ஆவா குழுவின் ஆரம்ப தலைவர் “ஆவா”
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)