புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2018

மாங்குளத்தில் குண்டு வெடித்து ஒருவர் பலி- மற்றொருவர் காயம்! - மிதிவெடி அகற்றும் போது சம்பவம்


முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் இன்று காலை, மிதிவெடி ஒன்று வெடித்ததில், ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார். மிதிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த ஒருவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தார். மற்றுமொரு மிதி வெடி அகற்றும் பணியாளர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி - பரவிப்பாஞ்சானைச் சேர்ந்த பத்மநாதன் திலீபன் (வயது 24) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தார்.

முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் இன்று காலை, மிதிவெடி ஒன்று வெடித்ததில், ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார். மிதிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த ஒருவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தார். மற்றுமொரு மிதி வெடி அகற்றும் பணியாளர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி - பரவிப்பாஞ்சானைச் சேர்ந்த பத்மநாதன் திலீபன் (வயது 24) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தார்.

ad

ad