ஜெனீவா ஐ நா ஒன்றுகூடல் -கொரானா காரணமாக 50 பேர் மட்டுமே கூடலாம் என்ற அனுமதியின் கீழ் இன்று நடைபெற்ற ஈழத்தமிழர் ஒன்றுகூடல் வழமையாக 12000 முதல் 20 000 பேர் வரை பேரணி காணும் இந்த நாள் இன்று கொரானா அனர்த்தம் காரணாமாக மட்டுப்படுத்தப்படட அளவில் அடையாளமாக நடைபெற்றது
இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கியதில் கடந்த 24 மணி நேரத்தில் 133 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது , இத்தோடு இத்தலில் இறந்தவர்கள் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் வன்னியில் ரெலோ சார்பாக போட்டியிடவுள்ள மூன்றாவது வேட்பாளர் பெயர் மர்மமாக இருந்த நிலையில் தற்போது செந்தில்நாதன் மயூரன் (வயது 35) களமிறக்கப்படுவதற்கான
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான 114 ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில், சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் இன்னிங்ஸ்
கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இத்தாலியில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் பேர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டள்ளனர் என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரான செல்வி அம்பிகா சற்குணநாதன் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இணை அனுசரணை வழங்கிய
இலங்கைக் கடற்படையினரைத் தாக்குவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ராடர் கருவியை வழங்கினார் என பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் போராளியை யாழ்ப்பாணம்
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க அன்பழகன் உடல்நிலை குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97). உடல்நிலை பாதிப்பு காரணமாக
வன்னி தமிழரசுக்கட்சி - சாள்ஸ் சிவமோகன் சாந்தி சத்தியலிங்கம் டெலோ செல்வம் விநோதகரலிங்கம் (இன்னும் ஒருவரை ) புளொட் லிங்கநாதன்
திருமலை சம்பந்தன் குகதாசன் இளங்கோ
மடடக்கலப்பு முன்னாள் அரச அதிபர் வைத்தியநாதன் ஸ்ரீநேசன் சாணக்கியன் நிலோஜினி (இன்னும் ஒருவரக்கா யோகேஸ்வரன் அல்லது துரைராசசிங்கத்தின் சகோதரர் தங்கவேல் இங்கே இழுபறி நிலவுகிறது
தேசியப்பட்டியல் பெயர்களில் முதலாவதாக தவராசாவும் இரண்டாவதாக குகதாசனும் இடம் கொடுக்க அனைவரும் விரும்பினார் தவராசாவுக்கு இடம் கொடுப்பதை விருமபாம லோ என்னவோ சம்மந்தன் தலையிட்டு ஒத்தி வைத்தார்
தமிழ் தேசிய இலக்கினை அடையும் வரை ஆளுங்கட்சியின் அற்பசொற்ப அபிவிருத்திகளை கண்டு தமிழ் மக்கள் சோரம் போகமாட்டார்கள் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் இன்றிரவு வெளியாகவுள்ள நிலையில் ஊகத்தின் அடிப்படையில் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.
கூட்டமைப்பு சார்பில் மடடக்கலைப்பில் போட்டியிட ஒரு பெண் உட்பட 17 பேர் விண்ணப்பம் . இவர்களில் ஒரே ஒரு பெண் முனைக்கடடை சேர்ந்த மங்களேஸ்வரி சங்கர் அடங்குகிறார் .
பிரான்சில் 377 கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமையை விட இன்று 92 பேர் மேலதிகமாக கொரோனா வைரசினால் அடையாளம்
”வடக்கின் பெரும் சமர்” என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான 114ஆவது கிரிக்கெட் பெரும் போட்டி இன்று (5) யாழ். மத்தியின் சொந்த மைதானத்தில்