வடக்கு கிழக்கில் கொரோனா தொற்று இடம்பெறலாம் என்ற அச்சம் பரவலாக நிலவிவருகின்ற இந்த நேரத்தில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுமார் 60 தமிழ் இளைஞர் யுவதிகள்
-
20 மார்., 2020
மறைக்கும் சிறிலங்கா அரசு: சரத்+ராஜித தெரிவிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் உண்மை நிலை அரசாங்கம் தெரிவிப்பதை விட மோசமானதாகயிருக்கலாம் என ஐக்கியதேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜித சேனாரட்னவும்
யாழ்.நகர வர்த்தக நிலையங்களை பிற்பகல் 3 மணியுடன் மூடுவதற்கு தீர்மானம்
கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக யாழ். நகர வர்த்தக நிலையங்களை பிற்பகல் 3 மணியுடன் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய
19 மார்., 2020
மொட்டு' கட்சியின் தேசியப் பட்டியலில் சுரேன் ராகவன்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலில், வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவனின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவில் அங்கஜன் அணி வேலை தருவோம் எனக்கூறி ஆடசேர்ப்பு
புங்குடுதீவு வடக்கு கிழக்கு பகுதிகளில் அங்கஜன் அணியினர் களமிறங்கி தங்களோடு சேர்ந்து தேர்தலுக்கு பிரசார பணிகளில் ஈடுபடடாள் வேலைவாய்ப்பு டெஹருவோம் எனபசப்பு வார்த்தைகளை கூறி வேலை தேவையானவர்கள் முழுப்பெயர் அடையாள அடடை இலக்கம் என்பவற்றை படிவத்தில் நிரப்பி தருமாறு கேரதீவில் வாழும் மணமாகாத யுவதி ஒருவரை ஏஜெண்டாக நியமித்து சென்றுள்ளது அந்த யுவதியும் இன்று தனது பணிகளை ஆரம்பித்துள்ளார்
புங்குடுதீவு வடக்கு கிழக்கு பகுதிகளில் அங்கஜன் அணியினர் களமிறங்கி தங்களோடு சேர்ந்து தேர்தலுக்கு பிரசார பணிகளில் ஈடுபடடாள் வேலைவாய்ப்பு டெஹருவோம் எனபசப்பு வார்த்தைகளை கூறி வேலை தேவையானவர்கள் முழுப்பெயர் அடையாள அடடை இலக்கம் என்பவற்றை படிவத்தில் நிரப்பி தருமாறு கேரதீவில் வாழும் மணமாகாத யுவதி ஒருவரை ஏஜெண்டாக நியமித்து சென்றுள்ளது அந்த யுவதியும் இன்று தனது பணிகளை ஆரம்பித்துள்ளார்
வன்னியில் டெனீஸ்வரனின் வேட்புமனுவும் நிராகரிப்பு
வடக்கு மாகாண முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் தலைமையிலான சுயேச்சைக் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு உட்பட 6 சுயேச்சைக் குழுக்களினதும் 2 அரசியல் கட்சிகளினதும் வேட்புமனுக்கள்
திருகோணமலையில் 13 வேட்புமனுக்கள் நிராகரிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட 16 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் இருந்தும் 24 சுயேட்சை குழுக்களிடமிருந்தும் மொத்தமாக 40 வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றன.
பொதுத் தேர்தல் ஒத்திவைப்பு! - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு
தற்போதைய நிலைமையில் பொதுத்தேர்தலை ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்த முடியாது என்று மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயலணியின்
கொரோனா தாக்குவதற்கு முன் கனடிய பிரதமரின் மனைவி லண்டனில் யாரை சந்தித்தார்? சேர்ந்து நிற்கும் புகைப்படம்
கனடிய பிரதமரின் மனைவி Sophie கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதே வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள லண்டனை சேர்ந்த நடிகர் Idris Elba-வை அவர் இரு வாரங்களுக்கு முன்னர் சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
தேர்தல் மாவட்ட அடிப்படையில் இட ஒதுக்கீடு
மாகாணம் | தேர்தல் மாவட்டம் | ஒதுக்கப்பட்ட இடங்கள்[31] |
---|---|---|
வடக்கு | யாழ்ப்பாணம் | 07
06
|
வடமத்தி | அனுராதபுரம் | 09
05
|
வடமேல் | குருநாகல் | 15
08
|
கிழக்கு | மட்டக்களப்பு | 05
07
04
|
மத்திய | கண்டி | 12
05
08
|
மேல் | கொழும்பு | 19
18
10
|
ஊவா | பதுளை | 08
05
|
சப்ரகமுவ | இரத்தினபுரி | 11
09
|
தென் | காலி | 10
08
07
|
மொத்தம் | 196 |
கூட்டமைப்பு நீக்கவில்லை, நானே போட்டியில் இருந்து விலகினேன்-அம்பிகா
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாதது ஏன் என்பதை விளக்கிமனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்ட நிபுணருமான அம்பிகா சற்குணநாதன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தீவகத்தில் திறலோன் கே .வி. தவராசா
--------------------------------------------------------------
முதல் வாழ்த்துக்கள் முழுமுதல் பெயர் தேசிய பட்டியலில் முத்தான முதல் வணக்கம் தமிழ்மகனே தீவகத்தில் சொத்தே உன் மகுடம் ஒளிரட்டும் உன் புகழ் ஓங்கட்டும் .மதிப்புமிகு தவராசாவின் தெரிவுக்ககாக பல்வேறு வழிகளிலும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் முயட்சிகள் எடுத்து ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் , முக்கியமாக வாலிபமுன்னணி உப செயலாளர் குணாளன் தம்பிக்கு சிறப்புமிகு பாராட்டுக்கள் முன்வைத்த காலை பின்வைக்கோம்
--------------------------------------------------------------
முதல் வாழ்த்துக்கள் முழுமுதல் பெயர் தேசிய பட்டியலில் முத்தான முதல் வணக்கம் தமிழ்மகனே தீவகத்தில் சொத்தே உன் மகுடம் ஒளிரட்டும் உன் புகழ் ஓங்கட்டும் .மதிப்புமிகு தவராசாவின் தெரிவுக்ககாக பல்வேறு வழிகளிலும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் முயட்சிகள் எடுத்து ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் , முக்கியமாக வாலிபமுன்னணி உப செயலாளர் குணாளன் தம்பிக்கு சிறப்புமிகு பாராட்டுக்கள் முன்வைத்த காலை பின்வைக்கோம்
தமிழினத்துரோகிஜெயானந்தமூர்த்தி தூக்கி வீசப்பட்டார் -ஜெயானந்தமூர்த்தியை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியிலிருந்து நீக்கினார் கருணா
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பொறுப்பு மற்றும் செயற்பாடுகளில் இருந்து எஸ்.ஜெயானந்தமூர்த்தி விலக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தினம் தாக்கல்
கோத்தா - மைத்திரி இடையே பிளவா = மீண்டும் சஜித் பக்கம் தாவுகிறார் மைத்திரி?
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் விரைவில் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)