பிரிட்டன் பிரதமர் ஜோன்சனுக்கு கொரோனா தொறடு இருப்பதை அறிந்த அவரது மூத்த ஆலோசகர் தலை தெறிக்க வெளியே ஓடும் காட்சி காணொளியாக உலகில் வலம் வருகிறது
-
29 மார்., 2020
தென்னிலங்கையில் மூன்று கிராமங்களை முடக்கியது இராணுவம்
கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தென்னிலங்கையில் மூன்று கிராமங்களை சிறிலங்கா படையினர் முடக்கிவைத்துள்ளனர்.
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
இத்தாலியின் பரிதாபம் .எல்லோரும் .பிரார்த்திப்போம்
கொரோனா மரணம் 10 000 ஐ தாண்டியது சனிக்கிழமை மட்டும் 889
கொரோனா மரணம் 10 000 ஐ தாண்டியது சனிக்கிழமை மட்டும் 889
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
உடுவில் சமுர்த்தி அதிகாரிக்கு கொரோனா அறிகுறி! - கிளிநொச்சியில் இருந்தும் ஒருவர் அனுமதி
யாழ்ப்பாணம் - உடுவில் பிரதேச சமுர்த்தி அலுவலர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
சென்னையிலிருந்து ஸ்ரீலங்கா வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!
கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவின் சென்னையில் இருந்து வருகை தந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
28 மார்., 2020
கொரொனா வைரஸ் குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் பின்வரும் வழிமுறை ஒன்றை பரிந்துரைத்துள்ளார்கள் :
கொரொனா வைரஸ் உடலில் நுழைந்ததும் எந்த ஒரு பாதிப்பும் உடனடியாக தெரியாது. பாதிப்புகள் தெரிய சில நாட்கள் ஆகும்.
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
சீனா தனக்கு போட்டியாக உள்ள நாடுகளை வஞ்சித்துவிட்ட்தா ? பெப்ரவரி 12 வரை மனிதனுக்கு மனிதன் பரவும் வைரஸ் என்று அறிவிக்காமல் பரவ விட்ட்து பெப் 12 இல் தான் உலக சுகாதார நிறுவனத்துக்கு தகவல் கொடுத்ததது சீனா மக்கள் சென்று இருக்கும் நாடுகளில் தான் சீனர்கள் மூலம் பரவி உள்ளது
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
மோடி நண்பகல் இந்தியாவின் பிரபலமான சித்த , ஆயுள்வேத, யுனானி ,வைத்தியர்களை அழைத்து ஆலோசனை நடத்தி உள்ளார் தமிழகத்தில் இருந்தும் பலர் கலந்து கொண்டார்கள்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
ரொறன்டோவில் ஒரே நாளில் மூன்று மடங்காக அதிகரித்த கொரோனா தொற்று
கனடா- ரொறன்டோவில் நேற்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் தொகை 118 இனால் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை வரை நாளொன்றுக்கு 30 தொடக்கம் 40 பேரக்கே
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
சுவிஸ் வானொலிகளில் தமிழ் மொழியில் கொரோனா விழிப்புணர்வு அறிவித்தல்கள்
சுவிஸில் வாகனங்கள் வீடுகளில் ஒலிபரப்பாகி கொண்டிருக்கும் ஜெர்மன் பிரெஞ்சு இத்தாலி மொழி வானொலிகளில் தேவையானபோது இடைநிறுத்தி வாகன நெரிசல் வீதிகளின் நிலை போன்ற அவசர அறிவித்தல்களை ஒலிக்கவிடும் தொழில் நுட்ப்பம் உண்டு . வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது நீங்கள் தமிழ் பாடல்களை ஒலிநாடா இசைத்தட்டுகளில் கேட்டுக்கொண்டிருந்தாலும் தானாகவே அதனை நிறுத்தி உங்கள் வானொலியை இயங்க செய்து அதன் மூலம் இந்த அறிவித்தல்கள் ஒளிபரப்பப்படும் இந்த முறையில் இப்போது தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்யுங்கள் போன்ற அறிவித்தல்களை தமிழில் சொல்கிறார்கள் வேறு வெளிநாட்டு மொழிகளிலும் கூட அறிவிக்கிறார்கள்
சுவிஸில் வாகனங்கள் வீடுகளில் ஒலிபரப்பாகி கொண்டிருக்கும் ஜெர்மன் பிரெஞ்சு இத்தாலி மொழி வானொலிகளில் தேவையானபோது இடைநிறுத்தி வாகன நெரிசல் வீதிகளின் நிலை போன்ற அவசர அறிவித்தல்களை ஒலிக்கவிடும் தொழில் நுட்ப்பம் உண்டு . வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது நீங்கள் தமிழ் பாடல்களை ஒலிநாடா இசைத்தட்டுகளில் கேட்டுக்கொண்டிருந்தாலும் தானாகவே அதனை நிறுத்தி உங்கள் வானொலியை இயங்க செய்து அதன் மூலம் இந்த அறிவித்தல்கள் ஒளிபரப்பப்படும் இந்த முறையில் இப்போது தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்யுங்கள் போன்ற அறிவித்தல்களை தமிழில் சொல்கிறார்கள் வேறு வெளிநாட்டு மொழிகளிலும் கூட அறிவிக்கிறார்கள்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
உலகில் 18 உல்லாசப்பயணிகளின் கப்பல்கள் எந்த துறைமுகத்துக்கும் செல்ல அனுமதி கிடைக்காமல் நடுக்கடலில் தவித்து வருகின்றன சிலகப்பல்களில் கொரோனா நோயாளிகள் இருக்கிறார்கள்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
சுனில் விடுதலை! காட்டமானது ஐநா
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து ஐநா தமது கவலையை வெளியிட்டுள்ளது.
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
அன்புச்சகோதரிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மடத்துவெளி முருகன் அருளால் சீரும் சிறப்புடனும் நீடூழி வாழவேண்டுமென வாழ்த்துகிறோம்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
கொரோனாவால் திணறும் நாடுகள்… ஒரே நாளில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் பலியானோர் 2,468
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் 2,468 பேர் மரணமடைந்துள்ளனர்.
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
கொரோனா வைரஸால் இதுவரை இத்தாலியில் 50 சுகாதார பணியாளர்கள் மரணம்! வெளியான தகவல்
கொரோனாவைரசால் நாளுக்கு நாள் வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், ஏனைய சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் பலியாகும் எண்ணிக்கை
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
2019 இறுதியில் நிமோனியா – ப்ளூ காய்ச்சலில் இறந்தவர்களின் உடல்களை தோண்டி ஆராயும் இத்தாலி… எதற்கு தெரியுமா?
இத்தாலியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அசாதாரண எண்ணிக்கையிலானோருக்கு 2019ஆம் ஆண்டின் இறுதியில் நிமோனியா காய்ச்சலும் ப்ளூ காய்ச்சலும் இருந்தது தெரியவந்துள்ளதையடுத்து, 2019 இறுதியிலேயே
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
கொரோனா -இன்று ஐரோப்பாவில் உச்சகட்ட தாக்கம் மக்கள் பயத்தில் அவதி
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
கவனமெடுக்கவும் சமூகசேவைப்பணம் வேலையில்லாதோர் கொடுப்பனவு பெறுவோர் கொரோனா காரணத்தினால் உங்கள் சந்திப்பை தவறவிடடாலும் பாதிப்பு இருக்கும் முன்கூட்டியே அறிவிக்கவேண்டும்
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
திரும்பமுடியாமல் வேறுநாடுகளில் இருக்கும் சுவிஸ் தமிழருக்கு
வேறு நாடுகளுக்கு சென்ற சுவிஸ் தமிழரில் சமூகசேவை பணம் ,வேலையற்ற காப்புறுதி பணம், உடல்நலக்குறைவாளர் கொடுப்பனவு உடனடியாக மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் சொல்லவேண்டும் .இல்லையேல் உங்களுக்கான கொடுப்பனவுக்கான உரிமை இழக்கவேண்டி வரும் ,சமூகசேவை பணம் பெறுவோர்பயணம் செய்த உண்மையை சொல்லாது அச்சத்தில் உங்கள் மாதாந்த சந்திப்பு நேரத்தை(Termin ) தவறவிடடால் கொடுப்பனவு கிடைக்காது சமூகசேவை பணம் பெறுவோர் உரிய காரணம் இருக்குமிடத்து வெளிநாடுகளுக்கு போக சட்டத்தில் இடமுண்டு
வேறு நாடுகளுக்கு சென்ற சுவிஸ் தமிழரில் சமூகசேவை பணம் ,வேலையற்ற காப்புறுதி பணம், உடல்நலக்குறைவாளர் கொடுப்பனவு உடனடியாக மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் சொல்லவேண்டும் .இல்லையேல் உங்களுக்கான கொடுப்பனவுக்கான உரிமை இழக்கவேண்டி வரும் ,சமூகசேவை பணம் பெறுவோர்பயணம் செய்த உண்மையை சொல்லாது அச்சத்தில் உங்கள் மாதாந்த சந்திப்பு நேரத்தை(Termin ) தவறவிடடால் கொடுப்பனவு கிடைக்காது சமூகசேவை பணம் பெறுவோர் உரிய காரணம் இருக்குமிடத்து வெளிநாடுகளுக்கு போக சட்டத்தில் இடமுண்டு
Labels:
tamil news,
www.pungudutivuswiss.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)