கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும், இன்று தொடக்கம், பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும் என்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். |
-
2 ஜூன், 2020
கட்டுநாயக்க வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை
29 மே, 2020
சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்
காலமான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொழும்பிலிருந்து ஹெலிக்கொப்டரில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அமரர் ஆறுமுகன் தொண்டமானின்
அட்சகர் தற்கொலை-லூசிஹாம் சிவன் கோவிலால் மறைக்கப்பட்ட சில உண்மைகள்: அங்கே நடந்தது என்ன ?
நேற்று முந்தினம்(27) அன்று அதிகாலை 4 மணி அளவில் லூசிஹாம் சிவன் கோவில் அட்சகர் கோபி ஐயா அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு மார்ச் மாதம் 20 திகதி அன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது
இந்தியா– சீனா எல்லை விவகாரம்: பதற்றத்தை அதிகரிக்க வேண்டாமென ஐ.நா வலியுறுத்தல்
இந்தியா- சீனா எல்லை விவகாரத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையில் எந்தவொரு தரப்பும் ஈடுபட கூடாதென ஐ.நா.வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்தியா மற்றும் சீனா எல்லை விவகாரத்தில் இருநாட்டு
கோவில் சன்னதிக்குள் ஒருவரின் தலையை துண்டித்த பூசாரி: பொலிசாரிடம் சொன்ன மிரளவைக்கும் காரணம்
இந்தியாவில் கடவுள் கனவில் வந்து கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர நரபலி கேட்டதாக கூறி நபர் ஒருவரை கோவில் சன்னதியில் வைத்து தலையை வெட்டி கொன்ற பூசாரியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தலைவர் பிரபாகரனை அவமதித்த முன்னணி; வலுக்கும் எதிர்ப்பு
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், அக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான ந. காண்டீபன் என்பவர், தனியார் தொலைக்காட்சியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அவமதிக்கும்
போர்க்குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லையாம்
இலங்கை இராணுவத்திற்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் எதுவுமில்லை என இலங்கை வலியுறுத்தியுள்ளது. இந்து நாளிதழில் வெளியான கட்டுரையொன்று குறித்து அனுப்பிவைத்துள்ள
சுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பங்காளித் தலைவர்கள் சம்பந்தனிடம் முறைப்பாடு
சுமந்திரனின் சர்ச்சைக்குரிய சிங்கள மொழி நேர்காணல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளினதும் தலைவர்கள் நேற்று மாலை கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனை அவரது
கருணா மூலம் அம்பலமான சம்பவம்: பதறும் பெரமுன
விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து செயற்படுவதாக தெரிவித்த காணொளியை
28 மே, 2020
வறுமையில் அனந்தி: வாக்களிக்க கோரிக்கை?
நாடாளுமன்றத்தேர்தல்செலவுக்கு தமிழ் உணர்வாளர்கள் நிதி தருகிறோம் என்று சொன்னபோது கொரோனா நிவாரணம் தான் முக்கியம் என்று கூறி அந்தப்பணத்திற்கு நிவாரணம் கொடுத்துள்ளாராம் அனந்தி சசிதரன்.
இலக்கு வைக்கப்படும் சமூக வலைத்தளங்கள்?
கொரோனா குறித்து சமூக வலைத் தளங்களில் போலிப் பிரசாரங்களை முன்னெடுப்பவர்கள் குறித்த விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஹைட்ராக்ஸி குளோரோகுயினை நிறுதியது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளன ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்.
27 மே, 2020
ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இந்திய, இலங்கை அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு இரங்கல்
லடாக் பகுதியில் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததா?
லடாக் பகுதியில் நமது வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததாக வெளியான தகவலை இந்திய ராணுவம் மறுத்து உள்ளது.இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சில இடங்களில் எல்லை பிரச்சினை இருந்து
கொரோனா- பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து
தமிழர்கள் வாழும் உலக நாடுகளில இன்று செவ்வாய்க்கிழமை (26-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்
தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)