![]() வவுனியா - நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்தன |
-
5 நவ., 2022
வடமராட்சி பகுதியில் இருந்து சென்ற அன்னை முத்துமாரி பேருந்து விபத்து- சாரதி உள்ளிட்ட மூவர் பலி!
வெள்ளிக்கிழமை நடைபெற இரண்டு போட்டிகளும் இலங்கை அணிக்கு சாதகமாக அமையா சந்தர்ப்பத்தில் இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது
சுபர் 12 சுற்றில் உள்ள குழு 1 அணிகளுக்கான கடைசி குழுநிலைப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி நாளை (05) இங்கிலாந்தை எதிர்கொள்கின்றது.
முதல் அணியாக அரையிறுதியில் நுழைந்த நியூசிலாந்து!
ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக்...! வில்லியம்சன் அதிரடி...! அயர்லாந்துக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
4 நவ., 2022
வெள்ளைக்கொடி சரணடைந்தவர்களை கோட்டாபய சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டார்.'

முல்லிவாய்க்கள் தமிழின அழிப்பில் வெள்ளைக்கொடியுடன் சரணடைபவர்கள் தொடர்பான விடயம் பிரிகேட்டுக்கு பொறுப்பானவர் என்ற வகையில்
பூநகரியில் சீமெந்து தொழிற்சாலை
3 நவ., 2022
பதவி விலகுகிறார் ஹரின்! - கருவுடன் இணைகிறார்.
![]() சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விரைவில் இராஜினாமா செய்யவுள்ளார். அதன் பின்னர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான நீதியான சமூதாயத்துக்கான தேசிய இயக்கத்தில் இணைந்துகொள்ள உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன |
சீன போர்க்கப்பல்களுக்கு நடுக்கடலில் எரிபொருள் நிரப்பும் இலங்கை -இந்தியா கடும் அதிருப்தி.
![]() சீனாவின் போர்க்கப்பல்களிற்கு இலங்கை நடுக்கடலில் எரிபொருள் நிரப்புவது குறித்து இந்தியா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது |
கனடாவில் தமிழ் இளைஞன் கொலை- மற்றொரு தமிழ் இளைஞன் குற்றவாளி
![]() கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மற்றுமொரு தமிழர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார் |
2 நவ., 2022
காணிகளை விடுவிக்க கோரி தெல்லிப்பழையில் மாபெரும் போராட்டம்
![]() யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள காணிகளை விடுவிக்க கோரி தெல்லிப்பழை சந்தியில் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போராட்டம் இடம் பெற்றது |
அரசுக்கு எதிராக கொழும்பில் பாரிய பேரணி! - தடுத்ததால் பதற்றம்
![]() சுமார் 150 தொழிற்சங்கங்களும், 12 பிரதான எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கொழும்பில் இன்று பாரிய எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தி வருகின்றனர். இன்று மாலை 3 மணியளவில் மருதானையில் இந்தப் பேரணி ஆரம்பமானது. பெருமளவு மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரியும் இந்தப் போராட்டம் இடம்பெற்று வருகிறது. |
இன்று முடங்கும் கொழும்பு - மீண்டும் ஒன்றுக்கூடும் மக்கள்
31 அக்., 2022
பெண் அதிபர் சிறுவன் கன்னத்தில் அறைந்து செவிப் பறையை கிழித்தார்

கிளிநொச்சியில் தரம் 8 பயின்று வந்த மாணவன் ஒருவனை, பெண் அதிபர் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். அவரது தாக்குதலின் வேகம் காரணமாக சிறுவனின் செவிப் பறை கிழிந்து விட்டதாக கூறப்படுகிறது. ஒரு பக்க காது தற்போது கேட்கவில்லை
வடக்கு மாகாணசபை:சுகாதார துறைக்கு கொடுப்பனவு வெட்டு!

வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து ரணில் அரசாங்கத்தை வீழ்த்துவோம்!
![]() ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிழையான வரவு செலவு திட்டத்தை முன்வைத்தால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து, ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தை வீழ்த்துவோம் என நவ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார். |
குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 68 ஆக உயர்வு - உள்துறை அமைச்சர் தகவல்
சுமந்திரனின் தனிப்பட்ட தீர்மானங்கள் தமிழ்த் தேசியத்தை வலுவிலக்கச் செய்கிறது - K.V.தவராசா
30 அக்., 2022
சட்டத்துறையில் சாணக்கியம் வாய்ந்த பெண் ஆளுமை கெளரிசங்கரி!
![]() மறைந்த சட்டத்தரணி திருமதி.கெளரிசங்கரி தவராசா அவர்கள் சட்டத்துறையில் சாணக்கியமும், அனுபவமும் வாய்ந்த பெண் ஆளுமையாக எல்லோராலும் அறியப்பட்டவர். அத்தகையதோர் ஆளுமைப்பெண்ணை இத்தனை அகாலத்தில் இழந்திருப்பது எம் எல்லோருக்கும் பெருவருத்தமளிக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார் |
மஹிந்தவின் தலைமையில் புதிய கூட்டணி!
![]() ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எக்காரணம் கொண்டு தனது தனித்துவத்தை விட்டுக்கொடுக்காது. எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் தனித்து போட்டியிடுவோம். ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை. மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் பொதுஜன பெரமுனவின் கீழ் பரந்துப்பட்ட கூட்டணியை ஸ்தாபிப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார் |