-
11 டிச., 2022
பொதுஜன பெரமுனவும் ஐ.தே. கட்சியும் இணைந்து போட்டி-விரைவான தீர்மானத்தை எடுக்க தயாராகும் மொட்டுக்கட்சி
கண்ணீர் விட்டு அழுத கால்பந்து ஜாம்பவான்…… நெய்மார் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு!!!

கட்டாரில் நடைபெற்று வரும் உலக கிண்ண
புத்தாண்டுக்கு முன் உள்ளூராட்சி தேர்தல் அறிவிப்பு!
![]() உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடர்பில் இம்மாத இறுதியில் அறிவிக்கப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. புத்தாண்டுக்கு முன்னர் இது குறித்த அறிவித்தல் நிச்சயம் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார் |
சட்ட பீடத்துக்குச் சென்ற ரணிலுக்கு எதிராக கூக்குரல்!
![]() கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மாணவர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஹூ சத்தம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைரவிழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் உதவும் என்று தெரிவித்தார். |
200 பில்லியன் ரூபாவுக்கு நகைகளை அடகு வைத்த இலங்கையர்கள்!
![]() நாடளாவிய ரீதியில் கடந்த 10 மாதங்களில் சுமார் 40 இலட்சம் பேர் சுமார் 200 பில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை அடகு வைத்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார் |
தாய் நாட்டிற்கு எதிராக அடித்த கோலை கொண்டாட மறுத்த சுவிஸ் வீரர்..! (சுவாரஸ்ய சம்பவம்
உலகக் கோப்பையில் மொராக்கோவிடம் தோல்வி: கண்ணீர் விட்டு அழுத ரொனால்டோ
உலகக்கோப்பை கால்பந்து: அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ் - வெளியேறியது இங்கிலாந்து..!! https://www.dailythanthi.com/fifa-world-cup-2022/france-march-into-semifinals-after-defeating-england-2-1-855414
10 டிச., 2022
அந்தோ பரிதாபம் ரொனால்டோவின் அணியும் வீழ்ந்தது
சொத்துக்களை விற்றும் குறைவாக உண்ணும் மக்கள்!
![]() இலங்கையில் மக்கள் தங்கள் சொத்துக்களை விற்றும் குறைவாக உணவுண்ணும் நிலை காணப்படுவதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது |
இராணுவ மேஜருக்கு அமெரிக்கா தடை!
![]() மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒருபகுதியாக மேஜர் பிரபாத் புலத்வத்த என்ற இராணுவ அதிகாரிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது |
! ஜனாதிபதி - கூட்டமைப்பு இடையே 13ஆம் திகதி சந்திப்பு
![]() ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 13 ஆம் திகதி நண்பகலளவில் நடைபெறவுள்ளது. |
ஐந்து முறை சாம்பியன் பிரேசில் அணியை உதைத்து வெளியேற்றிய கத்துக்குட்டி குரோஷியா
இஷான் கிஷானின் அதிவேக இரட்டைசதம்..! விராட் கோலி அசத்தல் சதம் - இந்திய அணி 409 ரன்கள் குவிப்பு
அரிசி இறக்குமதிக்கு தடை - ஜனாதிபதி உத்தரவு
![]() அரிசி இறக்குமதியை உடனடியாக இடைநிறுத்தும் வகையில் வர்த்தமானி ஒன்றை வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது |