![]() 2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் அரச செலவுகளுக்காக 7,900 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாவை ஏன் செலவு செய்ய முடியாது. தேர்தலை பிற்போட அரசாங்கம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்றாடுகிறது உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஊடாக ரணில் - ராஜபக்ஷர்களின் முடிவு ஆரம்பமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். |
-
27 டிச., 2022
உள்ளூராட்சித் தேர்தலில் ரணில்- ராஜபக்ஷர்களின் முடிவு ஆரம்பம்!
வேட்பாளர்களிடம் விண்ணப்பம் கோரியது கிளிநொச்சி தமிழ் அரசுக் கட்சி
![]() 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்களில் கிளிநொச்சி மாவட்டத்தின், கரைச்சிப் பிரதேச சபை, பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை, பூநகரிப் பிரதேசசபை ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களின் ஆளுகையின் கீழுள்ள வட்டாரங்களில், வேட்பாளர்களாகப் போட்டியிடுவதற்கு ஆர்வமுடைய ஆண், பெண் இருபாலாரிடமிருந்தும் வின்னப்பங்கள் கோரப்படுகின்றன. |
உள்ளூராட்சித் தேர்தலில் ரணில்- ராஜபக்ஷர்களின் முடிவு ஆரம்பம்!
![]() 2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் அரச செலவுகளுக்காக 7,900 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாவை ஏன் செலவு செய்ய முடியாது. தேர்தலை பிற்போட அரசாங்கம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்றாடுகிறது உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஊடாக ரணில் - ராஜபக்ஷர்களின் முடிவு ஆரம்பமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். |
பேச்சுக்கள் குறித்து தீர்மானிக்க கொழும்பில் கூடும் தமிழ்க்கட்சிகள்!
![]() இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பது குறித்து ஆராய தமிழ்க் கட்சிகள் அடுத்த மாதம் கொழும்பில் கூடவுள்ளன. எதிர்வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கொழும்பில் இந்த சந்திப்பு நடைபெறும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார் |
கூட்டமைப்பு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல!
![]() கூட்டமைப்பினர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார் |
கல்வியமைச்சில் 800 வெற்றிடங்களுக்கு போட்டிப் பரீட்சை!
![]() இந்த வருட இறுதியில் சுமார் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார் |
26 டிச., 2022
பனிப்புயல் காரணமாக ஆயிரக் கணக்கானவர்கள் மின்சார வசதியின்றி பாதிப்பு
மெஸி முன்வைத்த கோரிக்கை; சங்கடத்தில் பிரான்ஸ் PSG கழக நிர்வாகிகள்!
அமெரிக்காவில் மயினஸ் -35 டிகிரி 50 பேர் அப்படியே காரினுள் உறைந்து இறந்து விட்டார்கள்
உக்ரைனுக்கு அவசர உதவிகளை வழங்கும் சுவிஸ்
ஜனவரி மாதம் 31ம் திகதியுடன் பயங்கரவாத தடைச்சட்டம் ரத்து?

எதிர்வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக
பயங்கரவாத தடைச் சட்டம் ரத்து செய்யப்படும் என நீதி, சிறைச்சாலைகள்
லுவல்கள்
குடும்பத்தாருடன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ள கோட்டாபய..!
![]() முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று அதிகாலை அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளார். அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோரும் அவருடன் புறப்பட்டுச் சென்றுள்ளனர் என்று விமானநிலைய செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார் |
யாழில். கணவனின் கழுத்து கத்தி வைத்து மனைவியை வன்புணர முயற்சி ; ஒருவர் கைது - இருவர் தலைமறைவு
இலங்கைக்கு தடை விதிக்கப்படும்! -சம்மேளனம் எச்சரிக்கை
![]() இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பின் பிரகாரம் செயற்படாத பட்சத்தில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இலங்கைக்கு தடை விதிக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது |
தேசியப் பட்டியல் ஆசனம் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கே!
ஐக்கிய மக்கள் சக்தியில் வெற்றிடமாகும் தேசிய பட்டியல் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கே வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார். |
மூன்றாவது முறையாக தொடர்ந்தும் LPL சம்பியனான ஜப்னா கிங்ஸ்
வெள்ளத்தில் மூழ்கிய கண்டி ரயில் நிலையம்!
![]() கண்டி மற்றும் மஹியாவ ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் வீதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளமையால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், கெலிஓயா, கண்டி ஆகிய ரயில் நிலைய வளாகங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதென ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. |
மாவையுடன் செல்வம், சித்தர் சந்திப்பு! - தனியாக போட்டியிடுவது குறித்தும் ஆலோசனை
![]() தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக பயணித்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் என்ற வகையில் தனித்தனியாக செல்ல முடியாது என்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார் |