இன்றைய இந்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியில் 88 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை வீழ்த்தி தமிழ் வீரர் அஷ்வின் சாதனை படைத்துள்ளார் சென்னை மண்ணிலே .பாராட்டுக்கள் .முழு விபரம் கீழே காணலாம்
-
22 பிப்., 2013
கோத்தபாய உத்தரவின்படி பாபாலச்சந்திரன் தலைவர் பிரபகாரனின் மகன் என்பதனால் எதிர்காலத்தில் விடுதலை புலிகளின் தலைவராக வரக்கூடும், சிறுவன் என்பதனால் நீதிமன்றத்தால் தண்டனைகள் கொடுக்கமுடியாத சாத்தியங்கள் இருப்பதாகவும், எனவே சிறுவனை கொன்றுவிடுவதே சரியான முடிவும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவுக்கு, முரளிதரன் விநாயகமூர்த்தி கூறியுள்ளார்.லசந்திரன் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் கொல்லப்பட்டுள்ளார்-
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, உங்களின் தனிப்பட்ட மேற்பார்வையில்
போர்க்குற்ற ஆதாரங்கள்! இந்திய அரசு மகிந்தவை காப்பாற்றப் போகிறதா?- இனியும் ஏன் தயக்கம்: தினமணி
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ள ஆவணப் படங்கள், சனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, அவை பத்திரிகைகளிலும் பிரசுரமாகி, உலகமெங்கும்
புலிகள் ஜெனீவாவை ஆக்கிரமித்து விட்டார்கள்: ரோகான் குணரட்ண !
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடரில் பங்கேற்கும் குழுவில் இருந்து, மனிதஉரிமை விவகாரங்களுக்கான சிறிலங்கா அதிபரின் சிறப்புத் தூதுவரான, அமைச்சர் மகிந்த சமரசிங்க கழற்றி விடப்பட்டுள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக ஜெனிவா கூட்டத்தொடர்களில் சிறிலங்கா குழுவுக்குத் தலைமை தாங்கி வந்த, அமைச்சர் மகிந்த சமரசிங்க, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரிலேயே,
கடந்த பல ஆண்டுகளாக ஜெனிவா கூட்டத்தொடர்களில் சிறிலங்கா குழுவுக்குத் தலைமை தாங்கி வந்த, அமைச்சர் மகிந்த சமரசிங்க, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரிலேயே,
போரின் இறுதிக்கட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை, போர் வலயத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற முற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை, அனைத்துலக செஞ்சிலுவைக் குழு அடியோடு நிராகரித்துள்ளது. அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் சிறிலங்காவுக்கான தலைமைப் பிரதிநிதி வைவ்ஸ் ஜுவன்னோனி இது குறித்து கருத்து வெளியிடுகையில், |
“நோ பயர் சோன்” இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நாளை திரையிடப்படுகிறது
இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள “நோ பயர் சோன்” என்ற ஆவணப்படம் முதல் முறையாக நாளை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் திரையிட்டு
இலங்கை வீரர்கள் பங்கேற்பு - ஆசிய தடகளப் போட்டியை தமிழக அரசு நடத்தாது: ஜெ. அதிரடி -சர்வதேச போட்டிகளில் இனவெறி கொண்ட தென்னாப்பிரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்ட வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கை அமைந்திருப்பதாகவே கூறப்படுகிறது.
இலங்கை நாட்டு வீரர்கள் பங்கேற்பதால் 20-வது ஆசிய தடகளப் போட்டிகளை தமிழக அரசால் நடத்த முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார்.
இலங்கை நாட்டு வீரர்கள் பங்கேற்பதால் 20-வது ஆசிய தடகளப் போட்டிகளை தமிழக அரசால் நடத்த முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார்.
21 பிப்., 2013
இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தினால் நடத்தப்பட்டு வரும் மாவட்ட கழகங்களுக்கிடையிலான போட்டியில் அம்பாறை மாவட்ட அணி அரை இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
திருகோணமலை நகரசபை மைதானத்தில் நடைபெற்ற அரை இறுதி நுழைவுக்கான போட்டியில் திருகோணமலை மாவட்ட அணியை நான்கிற்கு மூன்று என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியுள்ளது.
திருகோணமலை நகரசபை மைதானத்தில் நடைபெற்ற அரை இறுதி நுழைவுக்கான போட்டியில் திருகோணமலை மாவட்ட அணியை நான்கிற்கு மூன்று என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியுள்ளது.
ஜெனீவாவில் நடைபெற இருக்கும் மனித உரிமை கவுன்சில் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக விசாரணையை அமெரிக்கா கொண்டு வருவதுநிச்சயமாகிவிட்டது.
இலங்கைக்கு வந்த அமெரிக்க இராஜதந்திரக் குழு இலங்கையில் வைத்தே அதனைக் கூறிவிட்டது. பொறுப்புக்கூறல் தொடர்பான நடவடிக்கை முறை பற்றியே பிரேரணையில் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப் பிரேரணை மூலம் மேலும் ஒரு வருட கால
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)