நாடாளுமன்றத்தில், சுமந்திரன் பேசியதைப் போன்று சாதாரண பிரஜை ஒருவர்
-
4 அக்., 2023
அதிகம் கதைத்தால் சுமந்திரன் உள்ளே?
நாடாளுமன்றத்தில், சுமந்திரன் பேசியதைப் போன்று சாதாரண பிரஜை ஒருவர்
இன்று யாழ்ப்பாணத்தில் பாரிய மனித சங்கிலிப் போராட்டம்
![]() முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் இன்று பாரிய மனிதச் சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த மனித சங்கிலிப் போராட்டம் மருதனார்மடத்தில் இருந்து இன்று யாழ். நகர் வரையில் காலை 9 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது |
"நீங்கள் முட்டாள்தனமாக பேசுகிறீர்கள்” - ஜேர்மனி தொலைக்காட்சிப் பேட்டியில் ரணில் கொந்தளிப்பு
மேற்கத்திய ஊடகங்களின் இலங்கை தொடர்பிலான அணுகுமுறை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியுள்ளார் |
3 அக்., 2023
ஈழத்தமிழனுக்காக எழுச்சி கொண்டு வாக்களிப்பீர்
நீதித்துறை சுயாதீனத்தைப் பாதுகாக்கக் கோரி கிளிநொச்சியில் போராட்டம்!
![]() இலங்கையில் நீதித்துறை மீது அரச நிருவாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நெருக்கடிகள் காரணமாக, நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் சரவணராஜாவிற்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கக் கோரியும், நீதித்துறையினது சுயாதீனத்தைப் பாதுகாக்கக் கோரியும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கிளிநொச்சி நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. |
2 அக்., 2023
வெற்றிகரமாக வெளியேறிய உக்ரைனின் 3 தானிய கப்பல்கள்!
![]() உக்ரைனிய துறைமுகத்தில் இருந்து 3 தானிய சரக்கு கப்பல்கள் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்ய போர் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் உக்ரைனிய தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகி கொண்டது. |
மண்டபம் அகதி முகாமில் தடுத்து நிறுத்தப்பட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
நுணாவிலில் கோரவிபத்து - விடுதி உரிமையாளரான இளைஞன் பலி!
![]() சாவகச்சேரி - நுணாவில் ஏ9 வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். |
மைத்திரியும், கோட்டாவும் மில்லியன்கணக்கில் பணத்தை வழங்கினர்!
![]() முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் அவர்கள் ஜனாதிபதியாக பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களிற்கு தொடர்ந்தும் பணம் வழங்கினார்கள் என சனல்4 ஆவணப்படத்தில் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த முக்கிய விபரங்களை வெளியிட்ட ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார். |
வாய்க்காலுக்குள் விழுந்த உழவு இயந்திரம்! - 3 பிள்ளைகளின் தந்தை பலி! [Monday 2023-10-02 06:00]
![]() திருகோணமலை - தங்கநகர் கிராமத்தில் உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். |
கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் இரகசியமாக புகுந்து விமானத்தில் ஏறிய சுதாகர் கைது!
![]() தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் இரகசியமாக பிரவேசித்து ஜப்பானுக்கு பயணத்தை ஆரம்பிக்கவிருந்த விமானத்தில் ஏறி அமர்ந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக சில்வா உத்தரவிட்டுள்ளார் |
இலங்கை இராணுவத்தின் அரைவாசி வீட்டிற்கு?
சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளின் தொடர்ச்சியாக படைக்குறைப்பிற்கு இலங்கை அரசு சம்மதித்துள்ளது.
2030 ஆம் ஆண்டளவில் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களை
மோசமான நீதி புரழ்வு ஏற்பட்டுள்ள இந்த தருணத்தில் நாங்கள் உரத்து சொல்லவேண்டிய கடப்பாடு இருக்கின்றது -எம்.ஏ.சுமந்திரன்
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று எவரும்
துருக்கி தலைநகரில் தற்கொலைத் தாக்குதல்
துருக்கியின் தலைநகர் அங்காராவில் உள்துறை அமைச்சகக் கட்டிடத்தின்
உக்ரைனில் களமிறங்கும் பிரித்தானிய ராணுவம்
![]() உக்ரைனில் முதன்முறையாக பிரித்தானியப் படையினர் களமிறக்கப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார். இராணுவத் தலைவர்களுடன் புதிய திட்டங்களைப் பற்றி விவாதித்த பின்னர் Grant Shapps இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உக்ரைனுக்கு ராணுவ பயிற்சி அளிக்கும் ஒரு குழுவினை மிக விரைவில் அனுப்பி வைக்கவும் முடிவாகியுள்ளதாகவும் பாதுகாப்பு செயலர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார். |
30 செப்., 2023
நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த கிளிநொச்சியில் போராட்டத்துக்கு அழைப்பு
![]() நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணைய வலியுறுத்தி இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது |
நீதிபதிக்கு அச்சுறுத்தல் - அவசரமாக கூடி ஆராயும் தமிழ்த் தேசிய கட்சிகள்!
![]() முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை ராஜனாமா செய்துள்ளதுடன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார் |