
-
4 டிச., 2025
தங்கள் இருப்புகளைத் திருடினால், அதற்குப் பதிலடி: EU திட்டத்திற்கு ரஷ்யா எச்சரிக்கை
www.pungudutivuswiss.com

ரஷ்யத் தோல்வி ‘முழுமையான மாயை’ – பெல்ஜியம் பிரதமர்
3 டிச., 2025
மன்னிப்புக் கோரிய பாடகி சின்மயி: பின்னணி என்ன?
www.pungudutivuswiss.com
மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் நடிப்பில் உருவாகியுள்ள ‘திரெளபதி 2‘ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய
மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் நடிப்பில் உருவாகியுள்ள ‘திரெளபதி 2‘ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய
481 பேர் பலி - 366 பேரைக் காணவில்லை! [Wednesday 2025-12-03 06:00]
www.pungudutivuswiss.com
![]() அண்மைய அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 1,433 பாதுகாப்பு தங்குமிடங்களில், 61,875 குடும்பங்களைச் சேர்ந்த 232,752 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. |
2 டிச., 2025
கொத்துக் கொத்தாக புதைந்து போன 336 மக்கள்: கிண்டி எடுக்கும் அவ்வூர் இளைஞர்கள்
www.pungudutivuswiss.com

இலங்கையில் திட்வா புயல் பேரழிவு: உயிரிழப்பு 366 ஆக உயர்வு; 1.3 மில்லியன் மக்கள் பாதிப்பு!

இலங்கையில் திட்வா புயல் பேரழிவு: உயிரிழப்பு 366 ஆக உயர்வு; 1.3 மில்லியன் மக்கள் பாதிப்பு!
கொழும்பு:02-12-2025
இந்தப் பேரிடர் உயிரிழப்புகள் ஒரு கொலை! நாடாளுமன்றத்தில் சாணக்கியன் காட்டம்..
www.pungudutivuswiss.com
30 நவ., 2025
தொடரும் அனர்த்தங்கள்! 330ஐ கடந்த பலி எண்ணிக்கை
www.pungudutivuswiss.com
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது.
மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி விபத்து
www.pungudutivuswiss.comவிபத்திற்குள்ளான குறித்த உலங்கு வானூர்தியில் பயணித்த ஐந்து பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்
மாவிலாறு பகுதியில் அதிகரித்த அனர்த்தம்.. நூற்றுக் கணக்கானோர் மீட்பு
www.pungudutivuswiss.com
மாவிலாறு பகுதியில் சிக்கியிருந்த 121 பேரை விமானப்படை மீட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உடைப்பெடுத்துள்ள மாவிலாறு குளக்கட்டு! வெள்ள அபாயம் தீவிரம் - உடன் வெளியேறுங்கள்
www.pungudutivuswiss.com
திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்துள்ளதன் காரணமாக பாரிய
29 நவ., 2025
இயற்கையின் கோரப்பிடியிலிருந்து மீண்டு வரும் இலங்கை - தமிழகம் நோக்கி நகரும் ஆபத்து
www.pungudutivuswiss.com
கடந்த சில நாட்களாக இலங்கையில் கோரத்தாண்டவம் ஆடிய இயற்கை சீற்றம் தணிந்து வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மற்றுமொரு பாரிய நிலச்சரிவு.. 20 குழந்தைகள் உட்பட 120 பேர் மாயம் - 800 குடும்பங்கள் பாதிப்பு
www.pungudutivuswiss.com
நிலவும் மோசமான வானிலை காரணமாக அலவதுகொட பொலிஸ் பிரிவின் அங்கும்புர பகுதியில் மற்றுமொரு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
நிலவும் மோசமான வானிலை காரணமாக அலவதுகொட பொலிஸ் பிரிவின் அங்கும்புர பகுதியில் மற்றுமொரு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
பாரிய வெள்ளத்தில் சிக்கிய யாழில் இருந்து சென்ற பேருந்து - தொடரும் மீட்பு பணிகள்
www.pungudutivuswiss.comரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருந்து மக்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார
28 நவ., 2025
புங்குடுதீவு மக்களுக்கு
------------------------------------
சுவிட்சர்லாந்து புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் இப்போதைய காலநிலை அனர்த்ததால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தேவைப்படும் பட்ஷத்தில் உடனடி அவசர உணவு தேவை பூர்த்தியை வழங்க விரும்புகின்றது .பிரதேச சபை உறுப்பினர் நாவலன் அல்லது குணாளன் ஊடாக தொடர்பு கொள்ளலாம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)








