-

4 டிச., 2025

நம்பிக்கை துரோகம்: உலகக் கோப்பை டிக்கெட் மறுவிற்பனையில் ‘மாபெரும் கொள்ளை’:

உலகக் கோப்பை டிக்கெட் மறுவிற்பனையில் ‘மாபெரும் கொள்ளை’: ரசிகர்கள் கொதிப்பு

தங்கள் இருப்புகளைத் திருடினால், அதற்குப் பதிலடி: EU திட்டத்திற்கு ரஷ்யா எச்சரிக்கை

www.pungudutivuswiss.com

ரஷ்யத் தோல்வி ‘முழுமையான மாயை’ – பெல்ஜியம் பிரதமர்

வெள்ள நீரை விட்டு , வலி.கிழக்கு மக்கள் குடியெழுப்பப்படாது

www.pungudutivuswiss.com




நல்லூர் பிரதேச சபையினால் வாய்கால் வெட்டப்பட முயற்சி எடுக்கப்பட்ட போது

3 டிச., 2025

மன்னிப்புக் கோரிய பாடகி சின்மயி: பின்னணி என்ன?

www.pungudutivuswiss.com

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் நடிப்பில் உருவாகியுள்ள ‘திரெளபதி 2‘ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய

481 பேர் பலி - 366 பேரைக் காணவில்லை! [Wednesday 2025-12-03 06:00]

www.pungudutivuswiss.com


அண்மைய அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 1,433 பாதுகாப்பு தங்குமிடங்களில், 61,875 குடும்பங்களைச் சேர்ந்த 232,752 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அண்மைய அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 1,433 பாதுகாப்பு தங்குமிடங்களில், 61,875 குடும்பங்களைச் சேர்ந்த 232,752 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

2 டிச., 2025

கொத்துக் கொத்தாக புதைந்து போன 336 மக்கள்: கிண்டி எடுக்கும் அவ்வூர் இளைஞர்கள்

www.pungudutivuswiss.com

இலங்கையில் திட்வா புயல் பேரழிவு: உயிரிழப்பு 366 ஆக உயர்வு; 1.3 மில்லியன் மக்கள் பாதிப்பு!
கொழும்பு:02-12-2025

இந்தப் பேரிடர் உயிரிழப்புகள் ஒரு கொலை! நாடாளுமன்றத்தில் சாணக்கியன் காட்டம்..

www.pungudutivuswiss.com

மரணம் 366 –அமைச்சரோ அரச அதிபர் சகிதம் நிவாரண உணவில் கைவைத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.கொண்டாட்டம்!

www.pungudutivuswiss.comமரணம் 366 –அமைச்சரோ கொண்டாட்டம்!

 


சுவிஸ் வாக்காளர்கள் ‘பெரும் பணக்காரர்கள் மீதான வரி’ திட்டத்தை நிராகரித்தனர்

www.pungudutivuswiss.com

சுவிட்சர்லாந்தில், மிகவும் செல்வந்தர்களுக்குச்

30 நவ., 2025

தொடரும் அனர்த்தங்கள்! 330ஐ கடந்த பலி எண்ணிக்கை

www.pungudutivuswiss.com
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது. 

மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி விபத்து

www.pungudutivuswiss.comவிபத்திற்குள்ளான குறித்த உலங்கு வானூர்தியில் பயணித்த ஐந்து பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்

முல்லைத்தீவு வெள்ளப் பணிக்குச் சென்ற ஐந்து கடற்படையினர் மாயம் ​

www.pungudutivuswiss.com

​வெத்திலைகேனி கடற்படைத் தளத்துடன் இணைந்த சலாய் கடற்படை துணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட ஐந்து இலங்கை கடற்படை வீரர்கள், வெள்ள

யாழில். பட்டப்பகலில் வீதியில் ஓட ஓட இளைஞனை வெட்டிக் கொன்ற வன்முறை கும்பல்

www.pungudutivuswiss.com



யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள் இளைஞன் ஒருவன் வன்முறை 

மாவிலாறு பகுதியில் அதிகரித்த அனர்த்தம்.. நூற்றுக் கணக்கானோர் மீட்பு

www.pungudutivuswiss.com
மாவிலாறு பகுதியில் சிக்கியிருந்த 121 பேரை விமானப்படை மீட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

உடைப்பெடுத்துள்ள மாவிலாறு குளக்கட்டு! வெள்ள அபாயம் தீவிரம் - உடன் வெளியேறுங்கள்

www.pungudutivuswiss.com
திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்துள்ளதன் காரணமாக பாரிய 

29 நவ., 2025

இயற்கையின் கோரப்பிடியிலிருந்து மீண்டு வரும் இலங்கை - தமிழகம் நோக்கி நகரும் ஆபத்து

www.pungudutivuswiss.com

கடந்த சில நாட்களாக இலங்கையில் கோரத்தாண்டவம் ஆடிய இயற்கை சீற்றம் தணிந்து வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மற்றுமொரு பாரிய நிலச்சரிவு.. 20 குழந்தைகள் உட்பட 120 பேர் மாயம் - 800 குடும்பங்கள் பாதிப்பு

www.pungudutivuswiss.com
நிலவும் மோசமான வானிலை காரணமாக அலவதுகொட பொலிஸ் பிரிவின் அங்கும்புர பகுதியில் மற்றுமொரு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

பாரிய வெள்ளத்தில் சிக்கிய யாழில் இருந்து சென்ற பேருந்து - தொடரும் மீட்பு பணிகள்

www.pungudutivuswiss.comரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருந்து மக்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார

28 நவ., 2025

www.pungudutivuswiss.comநாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக களனி கங்கை பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு களனி கங்கையில் பதிவான மிக மோசமான வெள்ளப்பெருக்கு இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மக்களுக்கு 

------------------------------------
சுவிட்சர்லாந்து புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்  இப்போதைய காலநிலை அனர்த்ததால்  பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தேவைப்படும் பட்ஷத்தில் உடனடி அவசர  உணவு தேவை பூர்த்தியை வழங்க விரும்புகின்றது .பிரதேச சபை உறுப்பினர் நாவலன் அல்லது குணாளன்  ஊடாக தொடர்பு கொள்ளலாம் 

ad

ad