புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2014

மோடி பங்கேற்கும் வண்டலூர் பொதுக்கூட்டத்தில் வைகோ கலந்துகொள்ளவில்லை: இல.கணேசன் பேட்டி
வண்டலூரில் சனிக்கிழமை பாஜக சார்பில் நடைபெறும் மாநாட்டில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். இதில் கலந்துகொள்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருந்தார். இந்தநிலையில் வைகோ அந்த மாநாட்டில் பங்கேற்கமாட்டார் என்று செய்திகள் வெளியாகின. 
இதுகுறித்து சென்னையில் பாஜக மூத்த

பிரபல இசையமைப்பாளர் மீது மனைவி பரபரப்பு புகார்
 

பசங்க, நாணையம், ஈசன், சுப்பிரமணியபுரம் போன்ற சினிமாக்களுக்கு இசைமைத்த பிரபல இசைய மைப்பாளர்  ஜேம்ஸ் வசந்தன் மனைவி சுகந்தி சென்னை அடையாறு மகளிர் காவல்நிலையத்தில் இன்று மதியம் 1 மணிக்கு புகார் மனு கொடுத்தார்.
கோவை : ரயில் மோதி பலியான 3 யானைகளுக்கு அஞ்சலி
 கோவை அருகே ரயில் மோதி பலியான யானைகளுக்கு 6வது ஆண்டாக பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கோவை மதுக்கரை குரும்பபாளையத்தில் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி இரவில் 3 யானைகள் ரயில் பாதையை கடக்க முயன்றன.
இரணைமடுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் அதிகாரிகளின் கொடும்பாவியில் எதிர்ப்பு வாசகங்கள்
கிளிநொச்சி இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுசெல்லும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தன் பேரூந்து நிலையத்தில் 4 பேரின் உருவப் பொம்மைகள் அமைக்கப்பட்டு அதில் வாசகங்களும் பொறிக்கப்பட்டிருந்தாகவும்,
இலங்கைத் தரப்பை பதற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கும் இரசாயன ஆயுதங்கள் பற்றிய ஆவணப்பட குற்றச்சாட்டு
கடந்த ஜனவரி 31 பெப்ரவரி 1 ம் தேதிகளில் லண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவை சார்பாக 'இலங்கை நடைபெறும் நில அபகரிப்பை பற்றிய சர்வதேச மாநாடு' நடைபெற்றது.
இலங்கை போரில் இரசாயன ஆயுதங்கள்! 'ஒரு கி.மீ. சுற்றளவை அழிக்கும் ஆயுதங்களை பயன்படுத்தியது நாங்கள் தான்!- போரில் பங்கேற்ற இலங்கை படைச்சிப்பாய்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லி எண்ணிலடங்கா அப்பாவி பொது மக்களை கண்மூடித்தனமாக இலங்கை இராணுவம் கொன்று குவித்ததை இலங்கையின் உள்நாட்டு போர் சம்பந்தமாக வெளியான பல்வேறு மனித உரிமை அறிக்கைகளும் ஆதாரங்களும் குறிப்பிடுகின்றன.
சென்னை வரும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் சென்னை வருகை வெற்றி பெற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
இந்தியாவில் நடைபெற இருக்கின்ற 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரÞ கட்சியையும், நேரடியாகவோ-மறைமுகமாகவோ, தேர்தலுக்கு முன்னரோ அல்லது
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடக்கம்

ரஷ்யாவின் சோஷி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகிறது.
23ம் திகதி வரை நடக்கவுள்ள போட்டிகளில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இலங்கை மீது சர்வதேச விசாரணை! உறுப்பு நாடுகளில் தங்கியுள்ளது: ஐ.நா சபை
இலங்கையில் இறுதிப்போரின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமை குறித்து சர்வதேச விசாரணை என்பது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளை பொறுத்த விடயம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உண்மையான போட்டி தி.மு.க., அ.தி.மு.க.வுக்குத்தான்: திமுக அணிக்கு தேமுதிக வரவேண்டும்: திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திட்டக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
இட ஒதுக்கீட்டை எதிர்க்க யார் துணிந்தாலும்

கலைஞர் டிவி விவகாரம். ஆம் ஆத்மி வெளியிட்ட ஆடியோ ஆதாரம். அதிர்ச்சி தகவல்.

2ஜி ஊழல் வழக்கில் தி.மு.க. எம்.பி. கனிமொழியை காப்பாற்ற கலைஞர் டிவி ஆவணங்களில் திருத்தம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷண்,

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கருணாநிதியையும் விசாரிக்க வேண்டும். ஆம் ஆத்மியின் அதிரடி

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கருணாநிதியையும் விசாரிக்க வேண்டும். அவருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்ததன் முழுவிவரங்களும் தெரியும் என ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர் பிரசாந்த் பூஷன் இன்று டெல்லியில் கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலில் தலைமை பூசாரியாக பணிபுரியும் ஒருவர் இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் புனித தலங்களுள் ஒன்றான பத்ரிநாத் கோவிலின் தலைமை பூசாரியாக பணிபுரியும் கேசவன் நம்பூதிரி என்பவர் தனது நண்பர் ஒருவருடன் மெஹ்ராலி என்ற ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார்கள். இருவரும் மது அருந்தி போதையில்
சக மாணவர்களுடன் சேர்ந்து முஸ்லீம் மாணவியும் நீச்சல் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். ஜெர்மன் நீதிமன்றம் அதிரடி
ஜெர்மன் நாட்டை சேர்ந்த, முஸ்லிம் மாணவி, சக மாணவர்களுடன் சேர்ந்து, நீச்சல் வகுப்பில் பங்கேற்க வேண்டும்' என, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனிமொழிக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி தகவல்

வரும் பாராளுமன்ற தேர்தலில் தன்னுடன் எந்த கட்சியும் கூட்டணி சேரவில்லை என்ற ஆதங்கத்தில் இருக்கிறது காங்கிரஸ். அந்த கட்சிக்கு திமுகவை விட்டால் வேறு வழியில்லை. அதே நேரத்தில் திமுகவில் காங்கிரஸ் கூட்டணியை ஸ்டாலின் கடுமையாக எதிர்க்கிறார்.
சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் சீனாவின் தலையீடு – உன்னிப்பாக அவதானிக்கிறது இந்தியா

சிறிலங்கா உள்ளிட்ட அண்டை நாடுகளின் உட்கட்டமைப்புத் திட்டங்களில், சீனாவின் தலையீடு அதிகரித்து வருவது குறித்து இந்தியா உன்னிப்பதாக அவதானித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். 
மற்றொரு உயர் அதிகாரியையும் சிறிலங்காவுக்கு அனுப்புகிறது அமெரிக்கா

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், மூன்றாவது தீர்மானம் கொண்டு வருவதற்குத் தயாராகி வரும் அமெரிக்கா, மற்றொரு மூத்த அதிகாரியை விரைவில் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக, கொழும்புத் தகவல் ஒன்று கூறுகிறது. 
சிறிலங்காவுக்கு எதிராக பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளின் ஆதரவைத் திரட்டும் பொறுப்பு பிரான்சிடம் ஒப்படைப்பு

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு, பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளின் ஆதரவைத் திரட்டும் பொறுப்பு பிரான்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
ஜெனிவாவில் மனிதஉரிமைகள் பேரவை உறுப்புநாடுகளின் தூதுவர்களுடன் நிஷா பிஸ்வால் சந்திப்பு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வால், ஜெனிவாவில் உள்ள தூதுவர்களை சந்தித்து, சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்துக் கலந்துரையாடியுள்ளார். 




தாயைக்கொன்று உடலுறுப்புகளை வெட்டி உண்ட மூன்று சகோதரர்கள்: பிலிப்பைன்ஸில் கொடூரம்

மத ரீதியாக பலிகொடுக்கும் நடவடிக்கைக்காக தமது தாயாரை படுகொலை செய்த 3 பிள்ளைகள், அவரது உடல் உறுப்புக்களை உண்ட கொடூர சம்பவம் பிலிப்பைன்ஸில் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்காவின் மனித உரிமை நிலைமை குறித்து ஜெனீவா பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் நிஷா பிஷ்வால் 
சிறிலங்காவின்  மனித உரிமை நிலைமைகள் குறித்து மத்திய மற்றும் தென் ஆசிய பிராந்தியத்திற்காக அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால், ஜெனீவா பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை
நீதிமன்றில் சீ.ஐ.டியினரை கடிந்து கொண்டார் ரெமீடியஸ் 
news
வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் கமல் தொடர்பில் விசாரணையினை மேற்கொண்டு வருகின்ற குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் திட்டமிட்ட வகையில் பொய்யான தகவல்களையே சமர்ப்பித்து வருகின்றனர் என சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி முடியப்பு ரெமீடியஸ் மன்றில் தெரிவித்தார்.

மசிடோனியாவில் சிறுவர் பாலியல் குற்றவாளிக்கு ஆண்மை நீக்க தண்டனை

தொடர்ச்சியான சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு இரசாயன ஆண்மை நீக்க தண்டனை வழங்கும் சட்டமூலம் மசிடோனிய பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டம் மிக

சிறையிலிருந்து தப்பி 37 ஆண்டுகளின் பின்னர் சிக்கிய பெண்

அமெரிக்க சிறையிலிருந்து தப்பிய பெண் ஒருவர் 37 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.
மிசிக்கன் சிறையிலிருந்து 1977 ஆம் ஆண்டு தப்பிய ஜுடி லைன் ஹைமன் என்ற பெண் சன்டியாகோ பொலிஸா ரினால் கடந்த திங்கட்கிழமை பிடி பட்டார். குறித்த பெண் சிறைக்கைதியாக இருந்த போது பிடிபட்ட புகைப்பட அடையாளத்தை வைத்தே

தெண்டுல்கருக்கு விஸ்டன் கௌரவம்

கிரிக்கெட் வீரர்களின் பைபிள் என்று அழைக்கப்படும் விஸ்டன் பத்திரிகையின் 151-வது பதிப்பு ஏப்ரல் 10-ம்தேதி லண்டனில் வெளியிடப்படுகிறது. இந்த இதழின் முன்பக்கத்தில் 'பாரத ரத்னா' சச்சின் தெண்டுல்கரின் படம் இடம் பெறுகிறது. விஸ்டன் புத்தகத்தின் முன் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரின் புகைப்படம் இடம் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

சவாலான இலக்கை சுதாகரித்தது பங்களாதேஷ்

'ம்ஸ{ர் ரஹ்மான் மற்றும் இம்ருல் கைஸின் கன்னி சதத்தின் மூலம் இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி ஸ்திரமான நிலையை எட்டியது.
சிட்டகொங்கில் நடைபெற்றுவரும் போட்டியில் இலங்கை அணி குமார்

காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் 14 முதல் 17 வரை சாட்சியங்கள் பதிவு

நாடு முழுவதிலுமிருந்து 13,700 முறைப்பாடுகள் பதிவு
காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் சாட்சியங்களைப் பதிவுசெய்யவுள்ளது.

155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி

மார்ச் 29இல் தேர்தல்
24 கட்சிகள் களத்தில்;
* நடிகைகள், புதுமுகங்கள் பலர் தேர்தலில் குதிப்பு
* அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மனு களுத்துறை மாவட்டத்தில் நிராகரிப்பு
* 5 சுயேச்சைகளும் நிராகரிக்கப்பட்டன
லோரன்ஸ் செல்வநாயகம், எம். எஸ். பாஹிம், ஹம்பாந்தோட்டை தினகரன் விசேட, மாத்தறை தினகரன் நிருபர்கள்
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி
ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: வெள்ளி பொருட்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெள்ளி பொருட்கள் குறித்து வரும் 18ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக லஞ்ச ஒழிப்பு
திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்து தேமுதிகவிடம் மீண்டும் வலியுறுத்த கடமைப்பட்டுள்ளேன்: திருமாவளவன்
அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாஜக ஒரு வகுப்புவாதக் கட்சி. பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையின மக்களுக்கு மட்டுமல்லாமல் தாழ்த்தபட்ட மற்றும் ஒடுக்கபட்ட மக்களுக்கும் பாதுகாப்பு இருக்காது. இட ஒதுக்கீடு என்ற கொள்கைக்கு சவக்குழி தோண்டிவிடுவார்கள். மேலும் சேதுசமுத்திர திட்டத்தை நடைமுறைபடுத்த மாட்டார்கள்
இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சனையில் காங்கிரஸ் பாஜக

ம.தி.மு.க. 10 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி! வைகோ பேச்சு!
மக்களவைத் தேர்தலில் ம.தி.மு.க. 10 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற ம.தி.மு.க. நிர்வாகியின் திருமண விழாவில் பங்கேற்ற அவர் மேலும் பேசியதாவது,
தமிழர்களின் உரிமை, வாழ்வாதாரம், கலாச்சாரம், பண்பாடு என எல்லாவற்றையும்
மக்களவைத் தேர்தல்: விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல்: விஜயகாந்த் அறிவிப்பு: தனித்துப் போட்டியா?
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடாளுமன்ற தேர்தலுக்காக தங்கள் தொகுதியில் போடடியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் பிப்ரவரி 9ஆம் தேதி

பேரறிவாளன் உட்பட மூவரை விடுவிக்க வேண்டாமென்று மத்திய அரசு மனு தாக்கல் செய்திருக்கிறதே? கலைஞர் பதில்!
தி.மு.க. தலைவர் கலைஞர் 06.02.2014 வியாழக்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
கேள்வி :- தூக்குத் தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களில் முடிவு எடுக்க கால தாமதம் கூடாது என்று உச்சநீதிமன்றம்
லாரி கவிழ்ந்து விபத்து! 7 குழந்தைகள் பலி! 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
கர்நாடக மாநிலம் ஹுப்ளி அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த 50க்கும் மேற்பட்டோரில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயம்
யாழ். பல்கலைக்கழகம் உலகத் தரம் வாய்ந்தது: உயர் கல்வியமைச்சர்
சகல பீடங்களையும், கற்கை நெறிகளையும் கொண்டமைந்ததாக யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் அமையப்பெற்றுள்ளதாக உயர் கல்வியமைச்சர் எஸ்.பி திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.
“இந்த தமிழ் மண்ணுலதான் என்ட உயிர் போகணும்”!- முதல் முறையாக மனம் திறக்கும் முருகனின் தாயார்
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியாக இருக்கும் அந்த முருகனின் தாயார் சோமணி, இருபத்து மூன்று வருடங்களாக மகனைப் பற்றி வாய் திறக்காதவர் தற்போது மனம் விட்டு பேசியிருக்கிறார்.
ராஜபக்ச போர்க்குற்றவாளி! புலம்பெயர் ஈழத்தமிழர்களின் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்: வைகோ
இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை அனைத்துத் தரப்பினரும் ஆதரிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். 

ad

ad