இந்தியாவில் இரண்டாவது கோறானோ நோயாளி மரணம் டெல்லியில் வயதான பெண் ஒருவர் இன்று பலியாகினர் இவரது மகன் அண்மையில் இத்தாலி மற்றும் சுவிஸ் நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்திருந்தார் அவருக்கு இருந்தா கொரோனா வைரஸ் தாயாருக்கு தாவியதால அவர் மரணமடைந்துள்ளார்