முகப்பு
புங்குடுதீவு
மடத்துவெளி
பாணாவிடைசிவன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com
-
7 ஆக., 2012
போராட்டக்காரர்களுடன் இணைந்தார் சிரியா பிரதமர்: ஜனாதிபதிக்கு பலத்த அடி
ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பமானதில் இருந்து, அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்ற மிக உயர் பிரமுகர் ரியாட் ஹிஜாப் ஆவார்.
சிரியா பிரதமர் ரியாட் ஹிஜாப் அரசாங்கத்திலிருந்து விலகி, போராட்டக்காரர்களுடன் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சிரியா அரசாங்க தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் ரியாட் ஹிஜாப் குடும்பத்துடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் ஜோர்தானுக்கு சென்றுள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகின. எனினும் அச்செய்திகளை ஜோர்தான் நிராகரித்துள்ளது.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
ad
ad