புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2012


இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கியிருந்து விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த 2 உஸ்பெகிஸ்தான் நாட்டு யுவதிகளும் நாளை நாடு கடத்தப்படவுள்ளனர்.
இவர்கள் இருவருடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொள்ளுப்பிட்டிய பகுதியில் உள்ள ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டனர்.


இதில் ஒரு பெண்ணின் வயது 23 என்பதுடன் மற்றையவரின் வயது 27 ஆகும்.
சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ள இருவரும் விசா காலாவதியான பின்னரும் இங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்துள்ளனர்.
இதனுடன் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் விபசார நடவடிக்கையிலும் இரகசியமான முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கான கட்டணமாக சுமார் 150 அமெரிக்க டொலர்களை வசூலித்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

ad

ad