பார்பனனைவிட சாதி இந்துக்கள் கொடியர்வர்கள்
என்று இந்தியா தொடர்ந்து நிருபித்துவருகிறது ..
ஆசாமில்
ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக
போராடிய லக்ஷ்மி ஓரான் என்கிற
பெண்ணை அம்மணமாக்கி
அடித்து உதைத்து
விரட்டி அடித்தனர் சாதி இந்துக்கள் ..!!"
"அடித்து உதைத்து"
இது வெறும் வார்த்தை அல்ல