புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 நவ., 2014

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நபரை கொலை செய்த21 ,22 வயது  இளம் தம்பதி
புத்தளம் முந்தல், அம்பவெள்ளிய பிரதேசத்தில் உள்ள தென்னந் தோட்டத்தின் அத்தியட்சகரை கொலை செய்த இளம் வயதான கணவன் மற்றும் மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புள்ளிச்சக்குளம் தாரவில்லு பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான இந்த தோட்ட அத்தியட்சகர் இன்று காலை இந்த கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 22 வயதான நபரும் 21 வயதான பெண்ணும் முந்தல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 வயதான பெண்ணை தோட்ட அத்தியட்சகர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்ததால் கோபமடைந்து அவரை கொலை செய்ததாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

ad

ad