புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2020

கந்தர்மடத்தில் சிறப்புரையாற்றினார் கே.வி.தவராசா .தமிழ்த் தேசியத்தில் தீவகத்தின் வகிபாகம்

தமிழ்த் தேசியத்தில் தீவகத்தின் வகிபாகம் எனும் தலைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்துரை கூட்டம் நேற்று கந்தர்மடத்தில் இடம்பெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஐனாதிபதி சட்டத்தரனி கே.வி.தவராசா சிறப்புரையாற்றினார்.


இந் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களான,ஈஸ்வரபாதம் சரவணபவன் இமானுவேல் ஆனோல்ட், வடக்கு மாகாணசபை முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரட்ணம், வலிகிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் சுகிர்தன், கட்சி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ad

ad