இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஐனாதிபதி சட்டத்தரனி கே.வி.தவராசா சிறப்புரையாற்றினார்.
இந் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களான,ஈஸ்வரபாதம் சரவணபவன் இமானுவேல் ஆனோல்ட், வடக்கு மாகாணசபை முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரட்ணம், வலிகிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் சுகிர்தன், கட்சி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.