புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2020

பிரான்சில் நேற்று மட்டும் 487 பேர் பலி

www.pungudutivuswiss.com
பிரான்சில் கொரோனா தொற்றின் காரணமாக நேற்று செவ்வாய்கிழமை மட்டும் 487 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் புதிதாக 11,795 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது.

கொரோனா தொற்று ஏற்பட்ட காலம் தொட்டு இன்றுவரை யேர்மனியில் இதுவரை 61,702 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 2,490,946 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது

ad

ad