![]() தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 6 இலட்சம் ரூபா அபராதம் விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (09) உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றின் உரிமையாளர் 70 ரூபாவுக்கு விற்கப்படும் தண்ணீர் போத்தலை 90 ரூபாவுக்கு விற்பனை செய்து வந்துள்ளார் |
இது தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது |
-
11 அக்., 2025
அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை-கடை உரிமையாளருக்கு 6 இலட்சம் ரூபா அபராதம்! [Saturday 2025-10-11 06:00]
www.pungudutivuswiss.com