நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கு எதிராக உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதால், வேலணை பிரதேச செயலகத்தில் இன்று பதற்றமான சூழ்நிலை நிலவியது.
சீனாவில் பரவத்துவங்கிய கொரோனா வைரசினால் உலகின் 24 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 2500 பேருக்கு மேல் மரணம் அடைந்துள்ளதாகவும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும்