ஸ்ரீதரனும் விந்தனும் இணைந்து விலை போனார்களா ?
ஸ்ரீதரனும் அவரது மைத்துனரும் இணைந்து நியமித்த டெலோ உறுப்பினர்கள் மூவரும் சபைக்கு வராமல்
ஈபிடிபிக்கு ஒத்துழைத்தனர் இதனால் தவிசாளர் உப தவிசாளர் பதவிகள் ஈபிடிபி வசம் பறி போனது தமிழரசுக்கட்சி இந்த 3 ரெலோ உறுப்பினர்களின் பதவிகளை பறிக்குமாநெடுந்தீவு நீண்டகாலமாக ஈபிடீ பி கட்டுப்பாட்டில் இருந்து வந்த பிரதேசம் .கடந்த பிரதேச சபை தேர்தலில் ஈபிடிபி க்கு 6 உறுப்பினர்களும் கூட்டமைப்புக்கு 4 உறுப்பினர்களும் ஐதேக க்கு
ஒருவரும் கேடயம் சின்னத்தில் போட்டியிடட சுயேச்சை குழுவுக்கு 2 உறுப்பினர்களும் தெரிவானார்கள் 7 உறுப்பினர்கள் சபையை கைப்பற்ற தேவையான சமயத்தில் கூட்டமைப்புக்கு 2சுயேச்சை உறுப்பினர்கள் 1ஐதேக உறுப்பினரும் ஆதரவு கொடுத்து உதவினார்கள் .விந்தனினால் மூளைச்சலவை செய்யபடட திருமதி .சிந்தைக்குலநாயகி அனுஷாந்தன் திருமதி . தங்கேஸ்வரி ஜெயச்சந்திரன் திருமதி .பரமேஸ்வரி ராஜலிங்கம் ஆகிய மூவரும் இன்று சபைக்கு வராமல் தொலைபேசிகளை அணைத்துவிட்டு வீட்டிலிருந்துள்ளனர் .இதே சமயத்தில் விந்தனின் தொலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . சிரீதரன் விந்தன் கனகரத்தினம் கூட்டில் டெலோ சார்பில் தெரிவான உறுப்பினர்கள் இவர்கள் நெடுந்தீவு டெலோவுக்கு ஒதுக்கப்படட நிலையில் இப்போது கட்சி கட்டுபாடடை மீறி சபைக்கு செல்லாது இருந்த இந்த மூவரின் பதவியும் பறிக்க தமிழரசுக்கட்சி முயலுமா அல்லது வழ மை போல கிழ க்கு வடக்கில் கட்சி கட்டுபாடடை மீறியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காது வியாழேந்திரன் எம் பி உட்பட பல பி ச உறுப்பினர்கள் இன்னும் பதவி யை இழக்காமல் இருந்து வருவது போன்று இங்கும் நீடிக்குமா .இந்த மூவர் மீதும் டெலோ கூட்டமைப்பு தமிழரசுக்கட்சி என நடவடிக்கை எடுக்கலாம் ஆனாலும் உத்தியோக பூர்வமாக தமிழரசுக்கட்சி சின்னத்தில் போட்டியிடடமையால் தமிழரசுக்கட்சி எதுவும் செய்ய முடியும்
ஸ்ரீதரனும் அவரது மைத்துனரும் இணைந்து நியமித்த டெலோ உறுப்பினர்கள் மூவரும் சபைக்கு வராமல்
ஈபிடிபிக்கு ஒத்துழைத்தனர் இதனால் தவிசாளர் உப தவிசாளர் பதவிகள் ஈபிடிபி வசம் பறி போனது தமிழரசுக்கட்சி இந்த 3 ரெலோ உறுப்பினர்களின் பதவிகளை பறிக்குமாநெடுந்தீவு நீண்டகாலமாக ஈபிடீ பி கட்டுப்பாட்டில் இருந்து வந்த பிரதேசம் .கடந்த பிரதேச சபை தேர்தலில் ஈபிடிபி க்கு 6 உறுப்பினர்களும் கூட்டமைப்புக்கு 4 உறுப்பினர்களும் ஐதேக க்கு
ஒருவரும் கேடயம் சின்னத்தில் போட்டியிடட சுயேச்சை குழுவுக்கு 2 உறுப்பினர்களும் தெரிவானார்கள் 7 உறுப்பினர்கள் சபையை கைப்பற்ற தேவையான சமயத்தில் கூட்டமைப்புக்கு 2சுயேச்சை உறுப்பினர்கள் 1ஐதேக உறுப்பினரும் ஆதரவு கொடுத்து உதவினார்கள் .விந்தனினால் மூளைச்சலவை செய்யபடட திருமதி .சிந்தைக்குலநாயகி அனுஷாந்தன் திருமதி . தங்கேஸ்வரி ஜெயச்சந்திரன் திருமதி .பரமேஸ்வரி ராஜலிங்கம் ஆகிய மூவரும் இன்று சபைக்கு வராமல் தொலைபேசிகளை அணைத்துவிட்டு வீட்டிலிருந்துள்ளனர் .இதே சமயத்தில் விந்தனின் தொலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . சிரீதரன் விந்தன் கனகரத்தினம் கூட்டில் டெலோ சார்பில் தெரிவான உறுப்பினர்கள் இவர்கள் நெடுந்தீவு டெலோவுக்கு ஒதுக்கப்படட நிலையில் இப்போது கட்சி கட்டுபாடடை மீறி சபைக்கு செல்லாது இருந்த இந்த மூவரின் பதவியும் பறிக்க தமிழரசுக்கட்சி முயலுமா அல்லது வழ மை போல கிழ க்கு வடக்கில் கட்சி கட்டுபாடடை மீறியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காது வியாழேந்திரன் எம் பி உட்பட பல பி ச உறுப்பினர்கள் இன்னும் பதவி யை இழக்காமல் இருந்து வருவது போன்று இங்கும் நீடிக்குமா .இந்த மூவர் மீதும் டெலோ கூட்டமைப்பு தமிழரசுக்கட்சி என நடவடிக்கை எடுக்கலாம் ஆனாலும் உத்தியோக பூர்வமாக தமிழரசுக்கட்சி சின்னத்தில் போட்டியிடடமையால் தமிழரசுக்கட்சி எதுவும் செய்ய முடியும்