விபத்து நடந்த இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 2 பேர் துணை இயக்குநர்கள் எனவும் அதே வேளை இயக்குநர் ஷங்கரின் கால் முறிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 10க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்து உள்ளனர். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்