புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2020

சாய்ந்தமருது நகர சபையை உருவாக்க வெளியிட்ட அரசுவர்த்தமானி ரத்து?

கல்முனை மாநகர சபையில் இருந்து பிரித்து சாய்ந்தமருது நகர சபையை உருவாக்க வெளியிட்ட வர்த்தமானியை அரசு இடைநிறுத்தியுள்ளது.
இந்த முடிவை அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று (20) சற்றுமுன் தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இதுபோல் பிரச்சினைகள் இருப்பதால் சாய்ந்தமருதுக்கு மட்டும் தனியான கவனம் செலுத்தாமல், அனைத்து பிரச்சினைகளையும் சேர்த்து ஒரு தீர்வை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.
எனவே தான் சாய்ந்தமருது நகர சபைக்காக வெளியான விசேட வர்த்தமானி மீளப்பெறப்படுகிறது என்றார் அமைச்சர்.

ad

ad