முல்லைத்தீவில் 21 வயது இளம் பெண் சடலமாக மீட்பு
முல்லைத்தீவில் 21 வயதான இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக முள்ளியவளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழீழத் தாயகத்தின் வடபுல மக்கள் சிறிலங்கா அரசின் வடமாகாண தேர்தலை எதிர்கொண்டிருக்கும் சமவேளை புலம்பெயர் தமிழர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணை அரசவைக்கான தேர்தலை எதிர்கொள்கின்றனர்.
முதலாம் தவணை அரசவையினை எதிர்வரும் ஒக்ரோபர் 1ம் நாளுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிறைவு செய்கின்ற நிலையில் இரண்டாம் தவணைக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்ரோபர் 26ம் நாள் இடம்பெறுகின்றது
|