புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2014

,வாரணாசியில் நரேந்திர மோடியை கண்டிப்பாக தோற்கடிப்பேன் அரவிந்த் கெஜ்ரிவால் சபதம்
வாரணாசி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கண்டிப்பாக தோற்கடிப்பேன் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சபதமிட்டுள்ளார். மேலும், பாரதீய ஜனதாவுடன் இணைய மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜெர்மனியில் லூப்தான்சா விமானிகள் வேலைநிறுத்தம்: 3800 விமானங்கள் ரத்து

ஜெர்மனியில் லூப்தான்சா விமானநிறுவன விமானிகனின் வேலைநிறுத்தம் காரணமாக 900 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மே-9ல் 12 வகுப்பு, மே-23 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படும் என்று பள்ளிகல்வி தேர்வுத்துறை இன்று அறிவித்துள்ளது. கடநத் மார்ச் 25-ம் தேதியுடன் முடிவடைந்த 

ஆ.ராசாவுக்கு ரூ.3.61 கோடி சொத்து- ரூ.33லட்சம் கடன்

முன்னாள் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, இன்று நீலகிரி (தனி) தொகுதியில் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சங்கரிடம் தனது வேட்பு மனுவை
படித்த புத்திசாலிகளான ஈழவாதிகளுடன் எப்படி போட்டியிடுவது!- தயான் ஜயதிலக்க 
நாடு ஒன்றின் அரசாங்கத்தின் மீது இருக்கும் நம்பிக்கை வீழ்ச்சியடைந்து, அந்நாட்டில் வலுவான எதிர்க்கட்சி இல்லாத நிலையில், மேற்குலக நாடுகளினால் அப்படியான நாட்டை
அனார்கலியுடன் இருக்கும் புகைப்படத்துடன் தேர்தல் பிரசாரம் செய்திருந்தால் வெற்றி பெற்றிருப்பேன்!- அஜித் பிரசன்ன
நடிகை அனார்கலியை தன் மடியில் அமர்த்தி புகைப்படம் ஒன்றை எடுத்து அதனை இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தார் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியும் என தென் மாகாண
எந்த நாட்டுக்கு எதிரான விசாரணையையும் இந்தியா ஆதரித்தது இல்லை! ஐ.நா. இந்தியப் பிரதிநிதி தடாலடி
இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா. சபையில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தீர்மானத்தைப் புறக்கணித்து ஒதுங்கிக் கொண்டது இந்தியா.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சரம் தமிழருமான சண்முகம் யாழ் நூலகத்துக்கு பேரூந்து அன்பளிப்பு வைப்வ்த்தில் கலந்து கொள்கிறார்

சிங்கப்பூர் வெளியுறவு மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகம் நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 2முதல் 5ம்திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர், யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்வார் என
தனியார் வங்கியில் ரூ.14 இலட்சம் துணிகரக் கொள்ளமுகாமையாளருக்கு கத்திக்குத்து
தனியார் வங்கிக்குள் புகுந்த இனந் தெரியாத ஆயுததாரிகள் 14 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளதுடன் வங்கியின் முகாமையாளர் மீதும் கத்திக்குத்தினை மேற்கொண்டுவிட்டு தப்பித்து சென்றுனர்.
 
பொது பல சேனாவில் ஒரு மில்லியன் பேர் - கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவிப்பு
ஒரு மில்லியன் நபர்களை  சேர்த்துள்ளதாக  கடும்போக்கு பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது . 
ஆலோசிக்காமல் வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜினாமா
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நாராயணசாமி போட்டியிடுகிறார்.

ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் 4 பேர் போட்டியிலிருந்து விலகல்
மக்களவை தேர்தலில் தேசியக்கட்சியின் மூத்த தலைவர்களை எதிர்த்து புதிதாக தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை களமிறக்கியது. உத்தரபிரதேச மாநிலம், பரூக்காபாத்
3 மணி நேரம் ஹெலிகாப்டர் தாமதம்: தேர்தல் கமிஷனிடம் மோடி புகார்
பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, இன்று உத்தரபிரதேச மாநிலம், பரேலியில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதற்காக அவர் டில்லி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படுவதாக இருந்தது. ஆனால், மோடியின் ஹெலிகாப்டர் புறப்பட, டில்லி விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அனுமதி தர தாமதித்தது. 

இனம்_எமக்கெதிராக மலையாளிகளின் படம் _சீமான்


1 ஏப்., 2014

பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி மே.இ.தீவுகள் அணி அரையிறுதிக்கு தகுதி

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இன்று மிர்பூரில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்று
West Indies 166/6 (20/20 ov)
Pakistan 82 (17.5/20 ov)
West Indies won by 84 runs
World T20 - 32nd Match, Group 2
Played at Shere Bangla National Stadium, Mirpur (neutral venue)
1 April 2014 - day/night (20-over match)

புங்குடுதீவு அரியநாயகன்புலம் பிள்ளையார் கோவில் திருவிழா படங்கள் 

ம.தி.மு.க. வேட்பாளர் வைகோ பிரசாரத்துக்கு சென்றபோது அவரது தொண்டர்களை வழி மறித்து சோதனை செய்த சப்-இன்ஸ்பெக்டர் அதிரடியாக ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டைக்கு தேர்தல் பிரசாரம்
விருதுநகரில் வைகோ வேட்பு மனு தாக்கல்; சொத்து மதிப்பு ரூ. 1 கோடியே 36 லட்சம்!
மதிமுக வேட்பாளர் வைகோ, அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.

ad

ad