தமிழ்நாடு முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனர் அலெக்சாண்டர் அதிமுகவில் இணைந்தார்
தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் ஏ.எக்ஸ். அலெக்சாண்டர் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூர் தனிக்கோர்ட்டில் நாளை(சனிக்கிழமை) நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். மேலும் கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து ஜெயலிதாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
அமெரிக்க ராணுவம் கடத்தியதா ?MH370 விமானம் கடத்தப்பட்டதாக பயணி அனுப்பிய எஸ்.எம்.எஸ். உலக நாடுகள் அதிர்ச்சி
மாயமான மலேசிய விமானத்தில் இருந்த ஒரு பயணி தான் ஒளித்து வைத்திருந்த ஐபோனில் இருந்து விமானம் இருக்கும் இடத்தை படம் பிடித்து தனது அமெரிக்க நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக
சிறிலங்காவுக்கு வெற்றி
நா ன் கூறியபடியே டக்வொர்த் லூயிஸ் முறையில் 27 ஓட்டங்களால் ஸ்ரிங்கவுக்கு வெற்றி கொடுக்கப் பட்டுள்ளது .ஸ்ரீலங்காவின் பந்துவீச சின் அகோரம் களத்தடுபின் அதிவேக உச்ச ஆட்டம் மே இ த்ஹீவுகளால் இன்ரிஐய ஆட்டதிலாரம்பதில் படு மோசமான ஊட்டகுவிப்பை எடுக்க காரணமாக இருந்தமையே இப்போதை ய வெற்றிக்கு கார
10.23 உள்ளூர் நேரம் ஆட்டம் நடைபெறும் காலநிலை இல்லை இருந்தாலும் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு வரவில்லை இந்த இணையத்தின் இடது பக்கம் உள்ள இணைப்பில் அழுத்தினால் நேரடியாக காண முடியும் இப்போது முடிந்த ஆட்ட உச்ச கட்ட நிலைகள்காணலாம் மழைநீர மீதி அற்புதமான களத்தடுப்பு இலங்கை அணியின் சிறப்பாகக இருந்தது .பந்துவீச்சும் களதடுப்பும் ஒருங்கு சேர சிறப்பு ஆட்டம் ஸ்ரீலங்கா மே இ தீவுகள் கடைசி ஓவர்களில் ஓரளவு ஓட்டங்களை குவித்ததுஉள்ளூர் நேரம் இப்போது 10.05 37பந்தில் 81ஓட்டங்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மே இ தீவுகள் இருந்தது இரண்டு அணிகளுக்குமே இக்கட்டான நிலை தான் மழை யாருக்கு அதிஸ்டம் கொடுக்கும் கடந்த உலக கிண்ண போட்டியில் இறுதியாட்டத்தில் ஸ்ரீலங்கா மே இ தீவுகளிடம் தோல்வி கண்டிருந்தது ஆடடம் நடத்த
புங்குடுதீவு மேற்கு கொம்மாப்பிட்டி மூத்தனயினார்புலம் வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விழா எத்ரிவரும் 6 ஆம் திகதி ஆரம்பாகிறது .6 ஆம் திகதி கொடியேற்றமும் 14 ஆம் திகதி தேர்த்திருவிழாவும் 15 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நிகழவிருகிறது .இந்த முறை புதிதாக உருவான சிற்பத் தேரோட்டம் இடம்பெறும்
பேஸ் புக் சர்ச்சையில் சிக்கி பிணையில் விடுதலையாகி இருந்த குருணாகல் சேர் கொத்தலாவல மகா வித்தியாலயத்தின் அதிபர் மீண்டும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பேஸ் புக் இணையத்தளத்தில் வேனுஷா இந்திவரி என்ற மாணவியின் புகைப்படம் ஒன்று வெளியான போது அது தொடர்பாக குறித்த மாணவியை தண்டித்ததால் அவர் தற்கொலை செய்து
வாளோடு திரிந்தார் எழிலன்! அனந்தி பொய் கூறி வருகிறார்: யாழில் சுவரொட்டிகள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளரும் முக்கிய தளபதிகளில் ஒருவருமான எஸ். எழிலனுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் துண்டுப் பிரசுரங்கள்
இராணுவத்திடம் சரணடைந்த முழுக் குடும்பத்தையும் காணவில்லை! முல்லை. நீதிமன்றில் பெண் ஒருவர் சாட்சியம்- பி.பி.சி
இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் தொடுக்கப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான வழக்கில், சம்பவத்தின்
மு. கா., அ. இ. ம. கா. விருப்பு வாக்கு பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு
2 உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில்
கொழும்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப் பினராக அர்சாத் நிசாம்தீன் தெரிவா கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக பாயிஸ்
ரூ.50 இலட்சம் கொள்ளைச் சூத்திரதாரி உட்பட ஆறுபேர் கைது: ரூ 42 இலட்சத்து 32,000 மீட்பு
18 மணிநேரத்தினுள் பொலிஸ் அதிரடி
மத்துகமவில் இடம்பெற்ற தனியார் லீசிங் நிறுவனத் தின் 50 இலட்சம் ரூபா கொள்ளையின் பிரதான சூத்திர தாரியான பாதுகாப்பு பிரிவின் பிரதம அதிகாரி உட்பட 6 பேர் கைது செய்யப் பட்டுள்ளதுடன் 42 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாவையும் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.