இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரங்களை தகர்க்க பாகிஸ்தானுடன், இலங்கை அதிகாரிகள் கூட்டுச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி ஜாகிர் உசேனிடம் மத்திய பாதுகாப்பு அமைப்பினர் மேற்கொண்டுவரும் விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.