புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2014

ஈ பி டி பி இரண்டாகப் பிளவு படும் ஆபத்து .முஸ்லிம் காங்கிரசிலும்  பிளவு மகிந்தாவின் தந்திரம் 
ஈ.பி.டிபி கட்சி ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் பாரிய குழ்ப்பத்தில் உள்ளமை குறிப்பிடத் தக்கது.

நாட்டிலேயே முதற்தரமான நிலையை நோக்கி  நவீன மயப்படுத்தபபடும் எமது முன்பள்ளி 

இப்படை தோற்கின் எப்படி வெல்லும் -தண்ணீர் தண்ணீர் 
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதிகளில் ஆழ்துணை கிணறு தோண்டப்படுகிறது 
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதிகளில் சமூக சேவை வழிகாட்டி அ .சண்முகநாதனின் பெருமுயற்சியில் இந்த பகுதிகளின் அபிவிருத்திக்காக பாரிய திட்டமிடல் முன்வைக்கப்ட்டு அதன் ஒவ்வொரு வேலைத்திட்டங்களும் நிறைவேற்றப் பட்டு வருகின்றன .சுவிஸ் பிரான்ஸ் கனடா பிரிட்டன் ஆகிய நாடுகளில் அண்மையில் அமைக்கப்பட்டுள்ள கமலாம்பிகை பழைய மாணவர் சங்கங்களின் திட்டமிட்ட பாரிய பொருளாதார உதவிகளை

இந்துக்களை அழித்த மகிந்த திருப்பதி தரிசனத்துக்கு செல்கிறார் ; திட்டித் தீர்க்கும் வைகோ 
news
 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 9 ஆம் திகதி திருப்பதி செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி போராட்டம் நடைபெறும்
அரசாங்கத்தின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தவாரம் மைத்திரிபாலவுடன் இணையவுள்ளனர்
இந்த வாரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேலும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுவேட்பாளர் மைத்திரிபால


தொண்டமானும், திகாம்பரமும் ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவு
மலையகத்தின் பிரதான கட்சிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு நிபந்தனையற்ற அடிப்படையில் ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக
நாடாளுமன்றத்தில் 12ம் திகதி கட்சி தாவல்கள்
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடைபெறும் நாடாளுமன்றத்தின் இறுதிக்கூட்டம் எதிர்வரும் 12ம் திகதி நடைபெறவுள்ளது.
மைத்திரிபாலவின் அறிவிப்பால் அதிர்ச்சியில் தமிழ் கூட்டமைப்பும் மனோவும் ஆதரிக்க முடியாத திரிசங்கு நிலை 
பொது வேட்பாளரைக் களமிறக்குவதில் பின்புலத்தில் மறைமுகமாக நின்று உதவிகள் பல வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

6 டிச., 2014

சச்சினைத் தகர்க்க காத்திருக்கும் சங்கா
சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக அரைச்சதம் எடுத்த சச்சினின் சாதனையை சங்கக்கார நெருங்கிவிட்டார்.
ஒபாமாவை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த சதித்திட்டம் உஷார் நிலையில் மத்திய அரசு
எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது? மக்கள் கருத்து கணிப்பின் பின்பே த.தே.கூட்டமைப்பு முடிவை அறிவிக்கும்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மக்கள் கருத்துக் கணிப்பின் பின்பே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டினை அறிவிக்கும்
போர்க்குற்றம் சுமத்தப்படுமானால் மின்சாரக் கதிரைக்கு செல்லத் தயார்!- சரத் பொன்சேகா
போரில் வெற்றி பெற்றமைக்கு காரணமாக இருந்தது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையல்ல என்று முன்னாள்


நாடு கடந்த அரசாங்கத்தின் 5 வது அமர்வின் நேரடி ஒலிபரப்பு....
நாடுகடந்த தமிழிழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக் காலத்தின் இரண்டாவது நேரடி பாராளுமன்ற அமர்வு டிசம்பர் 5ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
அமைச்சர் றிசார்ட் அசாத் சாலியுடன் இரகசிய பேச்சு
அமைச்சர் றிசார்ட் பதியூதீன் எதிர்க்கட்சிகளின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவரான அசாத் சாலியுடன் இரகசியமான பேச்சுவார்த்தையில்
சுவிஸின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பெண்மணி

சுவிட்சர்லாந்தின் அடுத்த ஆண்டிற்கான ஜனாதிபதியாக நீதி அமைச்சரும் சோசலிச கட்சி உறுப்பினருமான Sommaruga என்பவர் தேசிய பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் சார்பில் வேலணை பிரதேச சபை  ஒழுங்கில் நடத்தப்பட்ட கலாசார விழாவில் சர்வோதயம் பொறுப்பாளர் செல்வி க.புஸ்பமணி அவர்களுக்கு கலாவாரிதி விருது வழங்கப்பட்டது 

காஷ்மீரில் 4 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல்: 11 பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட 23 பேர் பலி


நட்சத்திர வீரர் சங்கா இரட்டைச் சாதனை
இங்கிலாந்து அணி க்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் சங்கக்கார இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.
போகோஹராம் தீவிரவாதிகள் கொலை வெறித் தாக்குதல் 150 பேர் படுகொலை
நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் போகோஹராம் தீவிரவாதிகள் நடத்திய கொலை வெறித் தாக்குதலில் சுமார் 150 பேர் படுகொலை

ad

ad