-

22 ஜன., 2015

தணிக்கை குழுவினர் ராஜினாமாவுக்கு நான் காரணம் அல்ல: சர்ச்சை சாமியார்


இந்தியில் வெளியான ‘மெசஞ்சர் ஆப் காட்’ படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்துக்கு தணிக்கை குழுவினர் சான்று அளிக்க மறுத்து விட்டனர். ஆனால் தணிக்கை தீர்ப்பாயம் அனுமதி அளித்து விட்டது. இ

தயாநிதி மாறனின் முன்னாள் உதவியாளர், சன் டி.வி. ஊழியர்கள் இருவர் கைது



 தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது, 323 தொலைபேசி இணைப்புகளை

எனக்கும் சன் டிவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : தயாநிதிமாறன்


முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறனிடம் தனிச் செயலாளராக இருந்தவரும், சன் டிவி ஊழியர்களும் நேற்று இரவு

இராணுவப் புரட்சிக்காக 7 படையணிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டன: அனுரகும


ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று இரவு ராஜபக்ஷவினர் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்து கொள்வதற்காக இராணுவ சதியில் ஈடுபட கஜபா

இராணுவப் புரட்சிக்கு முயற்சிக்கப்படவில்லை!- கோத்தபாய மறுப்பு


தேர்தல் தினத்துக்கு அடுத்த நாள் காலை இராணுவப் புரட்சிக்கு முயற்சிக்கப்பட்டதாக வெளியான தகவலை முன்னாள் பாதுகாப்பு

தலைமைத்துவ பயிற்சியில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து ஆராயவும்: பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம்


பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தலைமைத்துவ பயிற்சியின் போது மாணவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து உடனடியாக

ரி விவகாரத்தில் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு: சுவிஸ் அரசாங்கம் உறுதி



சுவிஸ் அரசாங்கம் வரி விவகாரத்தில் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

புங்குடுதீவு காளிகா பரமேஸ்வரி ஆலயத்துக்கு சுவிஸ் அன்பரின் கொடை


 நிலையத்தின் அம்பாள் அமுதம் அன்னதான மண்டப வேலைத்திட்டத்துக்காக புங்குடுதீவு-4 பிறப்பிடமாகவும் தற்போது

இப்போது முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு

இப்போது  முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மைத்திரியின் அரசாங்கத்தை நம்புவது கடினம்!- ருத்திரகுமாரன்

இலங்கையின் புதிய அரசாங்கம், விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களான பாலகுமார், புதுவை இரத்தினதுரை, யோகி மற்றும் திலகர்

மகேஸ்வரன், பரராஜசிங்கம், ஜெயராஜ், ரவிராஜ் படுகொலைகள்! விரைவில் விசாரணைகள்: ராஜித சேனாரட்ன


அரசியல்வாதிகளான மகேஸ்வரன் ஜோசப் பரராஜசிங்கம், ஜெயராஜ் பெர்னாண்டோ, நடராஜா ரவிராஜ் ஆகியோரின் படுகொலைகளுக்கு காரணமானவர்கள்

21 ஜன., 2015

அன்று போலவே இன்றும் மீன்வளம் கொழிக்கும் புங்குடுதீவு மடத்துவெளி மண் பாரீர் (படங்கள் அ சண்முகநாதன் )
புங்குடுதீவு மடத்துவெளி பழையதுறைக்கு அருகில் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக அமைந்துள்ள பெரிய மீன் சந்தை காட்சி இது

அகதிகளாக வாழும் தமிழர்கள் அனைவரும் இலங்கைக்கு திரும்ப வேண்டும் : அமைச்சர் மங்கள சமரவீர வலியுறுத்தல்



உலகின் எந்த இடத்திலும் இலங்கையர்கள் அகதிகளாக வாழக்கூடாது என்றும், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள்

கிழக்கில் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பதில்லை: சம்பந்தன் தலைமையில் இன்று தீர்மானம்


கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவி த.தே.கூட்டமைப்புக்கே வழங்கப்பட வேண்டும். அதனை வேறு யாருக்கும் விட்டுக்கொடுப்பதில்லை என

சரத் பொன்சேகாவுக்கு பூரண மன்னிப்பு! மீண்டும் ஜெனரலானார்


முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான சகல குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை முற்றாக விடுதலை செய்யுமாறு

த்ரிஷா நிச்சயதார்த்தம்.... காத்திருக்கும் ஆச்சர்யமூட்டும் பரிசுகள்!

திரிஷாவுக்கும், வருண்மணியன் இருவருக்கும் வரும் ஜனவரி 23 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள் மற்றும், உறவினர்கள் மத்தியில் நிச்சயதார்த்தம் நடை

புலிகளின் வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தில்

ஜனாதிபதி மாளிகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அகதிகள் முகாமில் தாக்குதல் ; நால்வர் கைது


news
தமிழகம் பெருமாள்புரத்தில் இலங்கை அகதிகள் முகாமில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முகாமில் நேற்று முன்தினம் இரவு உதயகுமார் மற்றும் அவரது  மனைவி ஜீவா ரெஞ்சினி (33) ஆகியோரை ஒரு கும்பல் கம்பியால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் குறைப்பு


யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

ad

ad