ஒரு தொகுதி சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-
18 பிப்., 2015
பகிடிவதையின் கொடுமை - சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி தற்கொலை - கிணற்றில் வீழ்ந்து பெண்ணொருவர் பலி
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது வீட்டில் வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யா. புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய, வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு -2015.
யாழ். புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி 2015 நேற்று முன்தினம் 14.02.2015 சனிக்கிழமை முற்பகல் 9.30மணியளவில் பாடசாலை மைதானத்தில் கல்லூரியின் முதல்வர் திரு. நா.நாகராசா அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினரான திரு. உயர்-திரு ஜி.வி இராதாகிருஷ்ணன் (ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் தீவக வலயம்) அவர்களும்,
சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் விரைவில் ஓடும்; சட்டசபையில் கவர்னர் ரோசய்யா தகவல்
தமிழக சட்டசபையில் கவர்னர் கே.ரோசய்யா நிகழ்த்திய உரை வருமாறு:-
முதல்வர் இருக்கையில் அமர்ந்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்!
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, எம்எல்ஏ பதவியை இழந்ததைத் தொடர்ந்து முதல்வர் பதவிக்கு
முரண்பாட்டு அரசியலை விடுத்து இணக்க அரசியலில் ஈடுபடவேண்டும் முதல்வர் விக்னேஸ்வரன் அழைப்பு
இதுவரை காலமும் முரண்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வந்த நாங்கள் இனியேனும் இணக்க அரசியலில் ஈடுபட இறைவன் எமக்கு வழி அமைக்க
ஐ.நா அமர்வுக்கு முன் தமிழ் மக்களது நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும்; த.தே.கூ காட்டமாக வலியுறுத்து
ஐ.நா கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் புதிய அரசினால் விடுவிப்பதாக கூறப்பட்ட வடக்கு கிழக்கில் உயர்பாதுகாப்பு வலையங்களுக்குள்
நிதாஹஸ் பெரமுன என்ற பெயரில் நீலப்படையணி
நீலப்படையணி (நில்பலகாய) என்ற பெயரில் செயற்பட்டு வந்த தமது அமைப்பு தற்போது நிதாஹஸ் தருன பெரமுன என்று மாற்றப்பட்டுள்ளதாக
மீண்டும் அரசியலுக்கு வரும் எந்த எண்ணமும் தனக்கில்லை -மகிந்த ராஜபக்ச
நுகேகொடை கூட்டத்திற்கு செல்லப் போவதில்லை: மஹிந்த
மீண்டும் அரசியலுக்கு வரும் எந்த எண்ணமும்
இரண்டு அமைச்சுப் பதவிகளையும் உப தவிசாளர் பதவியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவுள்ளதுகிழக்கு மாகாண சபையில் மு.காங்கிரசுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பு இணக்கம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கிழக்கு மாகாண சபை ஆட்சியில் பங்கேற்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது.
விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை ஏமாற்றமளிக்கிறது -தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணி பாராட்டு கூட்டமைப்புடன் சேருமா -
மார்ச்சில் கொண்டுவரப்பட இருந்த சர்வதேச விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை தற்போது ஏமாற்றம் தான் ஆனாலும், செப்ரெம்பர் மாதம்
17 பிப்., 2015
தப்பிப் பிளைத்தது நியூசிலாந்து : போராடித் தோற்றது ஸ்கொட்லாந்து
நியூசிலாந்து டன்டின் மைதானத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஆரம்பமாகிய உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஸ்கொட்லாந்து அணியும்,நியூசிலாந்து அணியும் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 36.2 ஓவர்களில் 142 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தவித்தது.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 24.5 ஓவர்களில் 146 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து ஸ்கொட்லாந்திடம் தப்பிப் பிளைத்தது.
இறுதிவரை போராடிய ஸ்கொட்லாந்து துரதிஸ்டவசமாக நியூசிலாந்திடம் தோற்றது
வடக்கில் 6000 வெற்றிடங்கள்; நிவர்த்தி செய்ய நடவடிக்கை என்கிறார் கரு ஜெயசூரிய
வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரச ஊழியர்களின் வெற்றிடங்கள் இன்னமும் நிரப்பப்படாது காணப்படுகின்றன என
ரி-20 வெற்றிக் கேடயம் கொக்குவில் காமாச்சி வசம்
மூளாய் ஐயனார் விளையாட்டுக்கழகம் நடாத்திய 11 பேர் கொண்ட ரி-20 கிரிக்கெட் போட்டியில் கொக்குவில் காமாச்சி வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.
16 பிப்., 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)