சுவிசை சேர்ந்த ஜிகாதி கணவனை தேடிச் சென்ற அவரது மனைவி பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ளார். |
-
7 மார்., 2015
ஜிகாதி கணவனின் பிடியில் சிக்கிய கர்ப்பிணி பெண் கதறல்
கணவர் தியாகு வருத்தம் தெரிவித்ததால் போராட்டத்தை கைவிட்டார் கவிஞர் தாமரை!
போராட்டத்தில் ஈடுபட்ட கவிஞர் தாமரையிடம் வருத்தம் தெரிவித்தார் தியாகு. தாமரையிடம் தான் கொண்டு
பெண் பலாத்காரம் - சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் அடித்துக்கொலை - பொதுமக்கள் தந்த தண்டனை
நாகலாந்தில் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞரை பொதுமக்கள் இழுத்து வந்து தாக்கி கொன்ற சம்பவம் குறித்து
உலகக் கோப்பை கிரிக்கெட் - காலிறுதியில் இந்தியா
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் காலிறுதி போட்டிக்குள் இந்திய அணி நுழைந்தது. பி பிரிவில் காலிறுதிப் போட்டிக்கு
6 மார்., 2015
ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு நீதிமன்றிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் - ஆஜர்ப்படுத்தப்பட்டார் ஜெயக்குமாரி
பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு கொழும்பு
மேகதாது முற்றுகை போராட்டம் : தேன்கனிக்கோட்டையில் குவியும் தமிழக விவசாயிகள்
காவிரியில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, நாளை மேகதாது முற்றுகைப் போராட்டம் நடக்கிறது.
இந்திய அணி மேற்கிந்திய தீவுகளை 4 விக்கட்டுகளினால் ஆல் வெற்றி பெற்றது
இரண்டு அணிகளுமே தங்கள் பந்துவீச்சில் திறமையை காட்டி நின்றன
இந்தியாவில் முதன்முறையாக பெற்ற தாயே வாடகை தாயாக மாறி குழந்தை பெற்றுக்கொடுத்த அற்புதம்
சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் லட்சுமி (27)–பிரகாஷ் (30). இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது.
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பு தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும்; நீதிபதி குமாரசாமி
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பு தேதி அடுத்த வாரம் திங்கள்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை
'ஆடுகளம்' படத்தின் எடிட்டிங் பிரிவில் தேசிய விருது வென்ற தமிழ்திரைப்பட எடிட்டர் பரதேசி கிஷோர் மரணம்
பிரபல தமிழ் திரைப்பட எடிட்டர் கிஷோர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
22 ரன்களில் ஆட்டமிழந்தார் சுரேஷ் ரெய்னா
22 ரன்களில் சுரேஷ் ரெய்னா ஆட்டமிழந்தார். முன்னதாக ரோகித் சர்மா 7, தவான் 9, விராட் கோலி 33, ரஹானே 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
West Indies 182 (44.2 ov) India 118/5 (25.5 ov)
India require another 65 runs with 5 wickets and 24.1 overs remaining
ஹாட்லி, உடுப்பிட்டி இறுதிப் பலப்பரீட்சை
பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இடம்பெற்ற அரை இறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றன உடுப்பிட்டி அ.மி.
|
வடமராட்சி பாடசாலைகள் உதைபந்தாட்டம் ஆரம்பம்
வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட தொடரின் 15, 17, 19 வயதுக்கு பிரிவுகளுக்கு உட்பட்டோருக்கான
|
ஒயில் கசிக்கு தீர்வுகாண நோர்வே முழு ஆதரவையும் வழங்கும்; சுற்றுச்சூழல் அமைச்சர்
நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலக்கப்பட்டமை தொடர்பில் தீர்வுக்கு நோர்வே அரசாங்கம் விசேட கவனம் செலுத்துவதாக
இன்று வரும் சுஷ்மாவுடன் தமிழ்க் கூட்டமைப்பு பேசும்
இன்று இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை சந்தித்துப் பேசவுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)