முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் பயன்படுத்தப்பட்டு வரும் மேலதிக அரச சொத்துக்களை மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை
-
25 மார்., 2015
பசில் ராஜபக்சவை இலங்கைக்கு கொண்டுவருமாறு நீதிமன்றம் ஆணை
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு கொண்டுவருமாறு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளதாக
ரூ. 2000 கோடி நட்டஈடு; கோத்தாவிடம் அமைச்சர் ரவி கோரிக்கை கடிதம்
தனது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் போலியான தகவல்களை எவ்வித ஆதாரமுமின்றி
எதிர்க்கட்சித் தலைவர் யார்? பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் அரசாங்கத்துடன் இணைந்துள்ள நிலையில் அந்தக்
சிறுபான்மையினர் ஒன்று சேர்ந்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறமுடியும்
தமிழர்களும் முஸ்லிம்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ வர முடியாது. இது நீண்ட காலமாகவுள்ள நடைமுறை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக சிறுபான்மையினர் ஒருவர் வருவதையும் சிலர் விரும்பவில்லை. நாம் ஒன்றுபட்டு சிறுபான்மையினர் ஒருவரை எதிர்க்கட்சி தலைவராக்கும் முயற்சிக்கு ஆதரவளிப்போம் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருகோணமலை, கிண்ணியா மத்திய கல்லூரியின் நிர்வாக கட்டடத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் நேற்றுக் காலை (24) திறந்து வைத்தார்.
19 வது திருத்தத்தில் முரண்பாடுகள் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லும் நிலை ஏற்படும்
உச்சமன்றத்தின் தீர்ப்பை பொறுத்தே திருத்தங்கள் செய்யலாம்
சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படாமல் 19 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது என்றே கூறப்பட்டாலும் இச்சட்ட திருத்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாக குறைப்பு இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது
அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை
62-வது தேசிய விருதுகள் அறிவிப்பு
மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து தேசிய விருது
குஷ்புவுக்கு புதிய பதவி : சோனியாகாந்தி அறிவிப்பு
குஷ்புவுக்கு புதிய பதவி :
சோனியாகாந்தி அறிவிப்பு
நடிகை குஷ்பு திமுகவிலிருந்து சோனியாகாந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவருக்கு கட்சியில் என்ன
அரசு போட்ட தடை : திருமாவளவன் ஆவேசம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆவேச அறிக்கை:
’’சைதாப்பேட்டையிலுள்ள அரசு மாணவர்
நா.முத்துக்குமாருக்கு தேசிய விருது
மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து தேசிய
19 ஆவது திருத்தச்சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு
இலங்கை அரசியல் யாப்பில் திருத்தங்களை செய்யும் முகமாக 19ஆவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
அரச காணியில் குடியிருப்பவர்களுக்கு காணிக்கான உரிமம் ; வழங்கி வைத்தார் யாழ் அரச அதிபர்
யாழ் மாவட்டத்தில் அரச காணிகளில் குடியமர்ந்தவர்களுள் 4 பிரதேச செயலர் பிரிவுகளை சேர்ந்த 191 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் கையளிக்கும்
பிரான்சில் 148 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து
பிரான்சில் 148 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
24 மார்., 2015
கிளுகிளு பேச்சு... வாட்ஸ் அப்-பில் பரவியது எப்படி?
வடசென்னையில் பணியாற்றிய உதவி கமிஷனர், உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட பெண்
விவாகரத்தான பெண்களை ஏமாற்றி திருமணம்...உல்லாச வாழ்க்கை வாழ்ந்த என்ஜினீயர்!
சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (36). என்ஜினீயரான இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். க
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)