ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள்
-
22 ஆக., 2015
தேசியப் பட்டியல் குறித்து முறுகல் நிலை : ஆதரவாளர்களால் சம்பந்தன் வீடு முற்று
கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டினை கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் தொடர்பில் தொடர்ச்சியாக இழுபறி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய பட்டியல் தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே தற்போது இரா.சம்பந்தனின் வீட்டினை வடக்கு மற்றும் கிழக்கினைச்
வீரவன்சவின் சதி வேலைகள் அம்பலம்! முன்னணியில் இருந்து விலகும் சுதந்திர கட்சி
எதிர்வரும் சில நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள்
ஐ.தே.கட்சிக்கு 19 அமைச்சு சுதந்திரக் கட்சிக்கு 16 அமைச்சு
ஐக்கிய தேசியக் கட்சியின் 19 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்
சுதந்திரக் கட்சியின் பத்து உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பத்து உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க மஹிந்த தயார்
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ச இணங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
ஜனாதிபதி இன்று சம்பூர் விஜயம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திருகோணமலை - சம்பூர் பிரதேசத்திற்கு விசேட விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.
தேசிய அரசாங்கத்தை அமைக்க தொடரும் கலந்துரையாடல்கள்
தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குழுகள் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் கூடியுள்ளது.
மைத்திரி-மூன் விரைவில் சந்திப்பு
ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தமாதம் நியோர்க்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு
காங்கிரஸ் கட்சியினருக்கும் அதிமுகவினருக்கும் நடந்த மோதலில் போர்க்களமாக காட்சியளித்த திருச்சி
திருச்சியில் காங்கிரஸ் கட்சியினரும், அதிமுகவின |
21 ஆக., 2015
இந்திய இலங்கை டெஸ்ட் போட்டி ஸ்கோர்
India 393
Sri Lanka 140/3 (53.0 ov)
Sri Lanka trail by 253 runs with 7 wickets remaining in the 1st innings
பிஞ்சுக் குழந்தைக்கு உதவிய ரொனால்டோ: கருணை உள்ளத்தில் முதலிடம்
உலகில் உள்ள விளையாட்டு வீரர்களில் தொண்டு சார்ந்த பணிகளை செய்பவர்களில் பேர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ |
எமது மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் பணியாற்றுவதற்கான மாபெரும் அங்கீகாரம்,, சித்தார்த்தன்
எமது மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் பணியாற்றுவதற்கான
இனவிடுதலைக்கு ஒன்றுபட்டு உழைப்போம் ! - நன்றி நவிலலில் சிவசக்தி ஆனந்தன்
உரிமைகளுக்காக பேரம் பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே தமிழ் மக்கள் உள்ளார்கள் என்பதை மீண்டுமொரு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனங்கள் யாருக்கு! இரா.சம்பந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக, கூட்டமைப்பின் உயர்
1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil)
உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த
முகத்தை மறைக்க திரை அணியவில்லை என 5 பெண்கள் கல்லால் அடித்து கொலை ஐ.எஸ் தீவிரவாதிகள் தண்டனை
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் ஆளுகைக்கு உடபட்ட மொசூல் நகரில் கிலானி முகாமில் 5 பெண்கள் முகத்தை மறைக்க திரை அணியவில்லை கூறி அவர்களை கல்லால் அடித்து கொலை செய்து உள்ளனர்.ஐ.எஸ்.ஐ.எஸ்
புங்குடுதீவு பாரதி சனசமூக நிலையம் மற்றும் பாரதி விளையாட்டு கழகம் என்பன இணைந்து இணைந்து நடாத்திய அழைப்பு உதைபந்தாட்ட போட்டி
கடந்த 7 . 8 , 9 திகதிகளில் யில் ஊர்காவற்துறை
தம்பாட்டி காந்தி விளையாட்டு கழகம் வெற்றிக்கிண்ணத்தினை கைப்பற்றியிருந்தது . ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை இருதயராஜா
தம்பாட்டி காந்தி விளையாட்டு கழகம் வெற்றிக்கிண்ணத்தினை கைப்பற்றியிருந்தது . ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை இருதயராஜா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)