டெல்லி நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் செய்தி வெளியிட்டு வரும் பெண் பத்திரிகையாளருக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். |
-
9 மார்., 2016
நேரு பல்கலைக்கழக விவகாரம்: பெண் ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல்
மத்தள விமான நிலையத்தில் 300 யானைகள், 1000 மான்களும் நிர்கதி
மத்தள சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் 300 காட்டு யானைகளும், 1000 மான்களும் நிர்கதியாகியுள்ளதாக நிரந்தர அபிவிருத்தி மற்றும்
அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட் கிடைக்கும்?
மக்கள் நலக் கூட்டணி சுறுசுறுப்பாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. தி.மு.க-வுடன் காங்கிரஸ் ஒட்டிக்கொண்டது. விஜயகாந்த் கதை, மெகா சீரியலாக
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வவுனியா இளைஞன் தடுத்து வைப்பு
வவுனியா நெடுங்கேணியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய
கிளிநொச்சியில் ஒன்றிணைந்த பொது அமைப்புக்களால் போராட்டத்திற்கு அழைப்பு
சிறீலங்காவினுடைய அரச சிறைகளில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டு விடுதலையின்றி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின்
8 மார்., 2016
விஜய் டிவி ஓனர் 84 வயது முர்டோச்சிற்கு 4வது திருமணம்… மாடலைக் கரம் பிடித்தார்!
விஜய் டிவி ஓனர் 84 வயது முர்டோச்சிற்கு 4வது
ஊடக உலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் ராபர்ட் முர்டோச், தனது 84 வயதில் 59 வயது மாடல் அழகியைத் திருமணம்
மீண்டு...(ம்) வருமா? "பிரபாகரன் யுகம்'
மே மாதம் 19ஆம் திகதியுடன் விடுதலைப் புலிகளுடனான இன அழிப்புப் போரை, தனது படையணி மூலமும் அயல் நாடுகளின் உதவி கொண்டும் மகிந்த ராஜபக்ச முடிவுக்குக் கொண்டு வந்த பிற்பாடு, இந்த நாடு படும்பாடு இப்போது சொல்லுந்தரமன்று. அதிலும், யாழ். குடாநாடு படும் உபத்திரவங்கள் வார்த்தைகளால் எடுத்தியம்பவும், வரிகளாய் எழுதிக் கொள்ளவும் முடியாதவை.
விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளாகச் சித்திரித்து அந்தப் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றியதாகக் கூறும் இனவாதி
மக்களின் கடும் எதிர்ப்பால் காணி அளவீடு இடைநிறுத்தம்!
வலி. வடக்கு சேந்தான் குளம் தேவாலயத்திற்கு அருகில் உள்ள காணியை கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்பதற்காக காணியினை அளவீடு செய்யும்
டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தற்காலிக நீக்கம்
முன்னாள் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா(28) போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதையடுத்து
ஐ.ஜே.கே. நேர்காணல் தொடக்கம்:தனித்து விடப்படும் பாஜக
பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் நேர்காணல்
87 இந்தியர்களை திரும்ப ஒப்படைத்தது பாகிஸ்தான்; மேலும் 86 பேர் விடுவிக்கப்படலாம்
சர்வதேச எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை அடிக்கடி கைது செய்து
7 மார்., 2016
மறைக்கப்படுகிறதா தி.மு.க.வின் 5 ஆயிரம் கோடி ஊழல்?
சென்னை பெருமாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவள் நான். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மாநகராட்சி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)