சென்னை கொத்தவால்சாவடி கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் வசித்து வந்தவர் தேவேந் திரகுமார் (48). தொழில் அதிபர். இவரது மனைவி
-
10 மார்., 2016
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கயற்கரசி லண்டனில் காலமானார்
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான அப்பாப்பிள்ளை
அமெரிக்காவில் பொய் பிரச்சாரம் செய்த மங்கள சமரவீரவுடன் மோதினார் நாடுகடந்த அரச பிரதிநிதி சான் சுந்தரம்
சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்றிருந்த சிறிலங்கா வெளிவகார அமைச்சர் மங்கள சமரவீராவை நாடுகடந்த அரசின் பிரதிநிதி சான் சுந்தரம் மிக முக்கிய கூட்டம்
நாதியற்றுப்போன ஈழத்தமிழனின் சாவுச் செய்தியில்கூட நஞ்சூட்டப்பட்டுள்ள கொடுமை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த உச்சப்பட்டியில் உள்ள ஈழத்தமிழர் ஏதிலிகள் முகாமில் வருவாய் துறை அதிகாரியின் மனிதநேயமற்ற கொடுஞ்செயலால்
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றால் என்ன நடக்கும்?
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் விரைவில் வெளியேறும்
விஜயகாந்த் முதல்வர் வேட்பாளரா?: பா.ஜ. மறுப்பு!
விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் என தான் பேட்டி அளித்ததாக வந்த செய்தி தவறானது என பா.ஜ.க.வின் தமிழக தேர்தல்
9 மார்., 2016
தேர்தலுக்கு பின் டி.டி.வி. தினகரன் முதல்வரா? அதிமுகவில் பரபரப்பு!
தமிழகத்தின் முக்கிய தொகுதியில் அதிமுகவின் பிரதான வேட்பாளர் என்ற அந்தஸ்தோடு டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார் என்றும்,
அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் காலமானார்
வணக்கத்துக்குரிய அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரர் காலமானார்.
வெளிநாட்டிலிருந்து வருகின்றவர்களையும் சிறையில் அடைக்கும் நல்லாட்சி அரசாங்கம்! வடக்கு ஆளுனர் விமர்சனம்
வெளிநாட்டிலிந்து வருகை தரும் தமிழர்களையும் நல்லாட்சி அரசாங்கம் சிறையில் அடைத்துக் கொண்டிருப்பதாக வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரே
நாமலுக்கு ஆயுள் தண்டனை கொடுக்க மஹிந்த திட்டம்! சூழ்ச்சிக்குள் மைத்திரி
ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ விரைவில் ஆயுள் முழுவதும்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடங்கியது: முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி போராடி ஹாங்காங்கை வீழ்த்தியது.
பாகிஸ்தான் இந்தியாவிற்கு புறப்படுவது அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்துக் கொள்ளும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு புறப்படுவது அந்நாட்டு கிரிக்கெட்
ஆத்திரமடைந்த முதல்வர் ஜெயலலிதா,
பரோலில் நளினியை ஒருநாளாவது விடமுடியும் என்றால் ஏன் அவர்களை நிரந்தரமாக விடுதலை செய்ய முடியாது மாநில அரசு என்ன
தி.மு.க.வில் நேர்காணல் முடிந்தது: மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டி
03 PM IST
சென்னை,
தி.மு.க.வில் நேர்காணல் முடிந்தது. கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுகிறார்.
நேர்காணல்தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் கடந்த ஜனவரி மாதம் 24–ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 10–ந்தேதி வரை விருப்ப மனு பெறப்பட்டது. விருப்ப மனுதாக்கல் செய்தவர்களிடம் கடந்த மாதம் 22–ந்தேதி முதல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தப்பட்டது.
தி.மு.க.வில் நேர்காணல் முடிந்தது. கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுகிறார்.
நேர்காணல்தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் கடந்த ஜனவரி மாதம் 24–ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 10–ந்தேதி வரை விருப்ப மனு பெறப்பட்டது. விருப்ப மனுதாக்கல் செய்தவர்களிடம் கடந்த மாதம் 22–ந்தேதி முதல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தப்பட்டது.
விஜயகாந்த் தலைமையில் புதிய அணி உருவாகிறது?
விஜயகாந்த் தலைமையில் ஒரு அணியை உருவாக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. அந்த அணியில் ஒரு சில கட்சிகளை இணைக்கவும்
மலேசிய பிரதமரை கடத்த திட்டமிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் சதி முறியடிப்பு
மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் 2 உயர் அதிகாரிகளை கடத்த திட்டமிட்ட ஐ.எஸ் தீவிரவாதிகளின் சதி திட்டத்தை பாதுகாப்பு
காஷ்மீரில் இந்திய ராணுவம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறது கன்னையா குமார் புதிய சர்ச்சையில் சிக்கினார்
காஷ்மீரில் இந்திய ராணுவம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறது என்று கூறி கன்னையா குமார் புதிய சர்ச்சையில் சிக்கிஉள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)