தகவல் அறியும் சட்டமூலம் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி பாராளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
24 ஜூன், 2016
இலங்கைக்கு கொக்கெய்ன் அனுப்பிய சூத்திரதாரி பிரேசிலில் கைது
இலங்கைக்கு பாரியளவில் கொக்கெயன் போதைப்பொருளை அனுப்பி வைத்த முக்கியஸ்தர் பிரேசிலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் ஒரு இடதுசாரியப் பார்வை
நளினி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என தமிழக அரசு, சென்னை
பிரிட்டிஷ் பவுண்ட்டின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம்
பிரிட்டிஷ் பவுண்ட்டின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம்
பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் பதவி விலகுகிறார்
ஐரோப்பிய ஒன்றியத்திலிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக பிரித்தானிய மக்கள் வாக்களித்ததையடுத்து அவர் இத்தீர்மானத்தை
ஸ்காட்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தை தங்கள் எதிர்காலமாகப் பார்க்கிறது
ஸ்காட்லாந்தின் எதிர்காலம் ஐரோப்பிய ஒன்றியத்தில்தான் - நிக்கோலா ஸ்டர்ஜன்
ஜூன் 23 இங்கிலாந்திற்கு சுதந்திரம் கிடைத்த நாளாகும் - நிகல் பேரஜ்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என
சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பிணம்
சென்னை ராயப்பேட்டை பழைய போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள முத்து தெருவை சேர்ந்தவர் சின்ராஜ். இவரது மனைவி
இந்திய அணி பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமனம் வீராட்கோலி -கவாஸ்கர் வரவேற்பு
இந்திய அணி பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டதற்கு டெஸ்ட் அணி கேப்டன் விராட்கோலி வரவேற்பு தெரிவித்து உள் ளார்.
புதிய நவீன அடையாள அட்டை மும்மொழிகளும் இருக்கவேண்டும். நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அரசு ஒப்புதல்.
தேசிய அடையாள அட்டை இலத்திரனியல் மயப்படுத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரையை அரசாங்கம் முன்வைத்திருப்பதை வரவேற்கின்றேன்.
யாழ்ப்பாணத்தில் ஐந்து வருடங்களில் 74 கொலைகள்; 184 பாலியல் துஷ்பிரயோகங்கள்
2016 ஜனவரி முதல் மே19 வரை யாழ்ப்பாண குடாநாட்டில் மூன்று கொலைகளும் 14 பாலியல் துஷ்பிரயோகங்களும் 16 வழிப்பறிக் கொள்ளைகளும்,
சென்னை விமானத்தில் ரூ.6 கோடி போதை பொருள் பறிமுதல்: விமான நிலைய ஊழியர்- 2 இலங்கை வாலிபர்கள் கைது
சென்னை விமானத்தில் ரூ.6 கோடி போதை பொருள் பறிமுதல் செய்தனர். விமான நிலைய ஊழியர் உள்பட 2 இலங்கை வாலிபர்களை
இது நீங்கள் எழுதிய கடிதம்தானே.. இல்லை என்று மறுக்க முடியுமா..: ஜெ.வுக்கு துரைமுருகன் கேள்வி
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய ஜெயலலிதா, கச்சத்தீவு
ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது பிரித்தானியா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வாக்கெடுப்பு- இறுதி முடிவுகள்
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா 17,410,742 பேர் வெளியேறவும், 16,141,241 பேர் இணைந்திருக்கவும் வாக்களித்துள்ளனர்
NATION | LEAVE | REMAIN |
---|---|---|
England | 15,188,406 | 13,266,996 |
Northern Ireland | 349,442 | 440,437 |
Scotland | 1,018,322 | 1,661,191 |
Wales | 854,572 | 772,347 |
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தும்வேல்ஸும் பிரியவேண்டு ம்ம்வ என்றும்ட ஸ்கொட்அலாந்தும்யவடஐர்லாந்தும் சேர்ந்திருக்கவேண்டும்என்றும் வாக்களித்துள்ளன
சென்னையில் இன்று காலை பயங்கரம்! ரயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் வெட்டிக் கொலை!
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்று காலை மனதை பதறவைக்கும் வகையில் இளம்பெண் என்ஜினீயர்
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் புதிய நடைமுறை
இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மலசலகூடங்களில் இருந்த ஹேண்ட்பவர் (சுத்தப்படுத்தும் உபகரணம்)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)